Category: தமிழ் நாடு

கோவை இன்ஜினியர் பலியான சம்பவத்துக்கு ஸ்டாலின் கண்டனம்!!

சென்னை: தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்கிற பெயரில்…

அரசு பல்லக்கு நீண்ட நாள் நீடிக்காது!! கமல்

சென்னை: ‘‘அரசு பல்லக்கில் செல்வது வெகுநாள் நடக்காது’’ என நடிகர் கமல் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அந்த பதிவில், ‘‘ உயிர்ச்சேதமானாலும் பரவாயில்லை.…

ரகுவைக் கொன்றது யார்?: பலியான இடத்தில் எழுதி நியாயம் கேட்கும் மக்கள்

கோவை: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அ.தி.மு.க.வினர் அனுமதியின்றி வைத்த அலங்கார வளைவில் மோதி அப்பாவி இளைஞர் பலியானது கோவை மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அந்த வாலிபர் பலியான…

அரசியல்வாதிகளின் விளம்பர பசிக்கு பலியான இன்ஜினியர்!! சமூக வலை தளங்களில் கண்டிப்பு

கோவை: கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக நடுரோட்டில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு கம்பத்தில் மோதி அமெரிக்க சாப்ட்வேர் இன்ஜினியர் விபத்தில் சிக்கி இறந்தார். கோவை, சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூரை…

ஆர் கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி

சென்னை ஆர் கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக செய்திகள் வந்துள்ளன ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே…

ஆர் கே நகரில் மார்க்சிஸ்ட் கம்யூ ஆதரவு யாருக்கு : அக்டோபர் 30ல் முடிவு

சிவகங்கை ஆர் கே நகர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை அக்டோபர் 30ல் முடிவு செய்யப்படும் என ஜி ராமகிருஷ்ணன் கூறினார். சிவகங்கையில்…

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லி அவரைச் சிறுமைப்படுத்தாதீர்!: தோழர் தியாகு

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 63வது பிறந்த நாள். இதை முன்னிட்டு சமூகவலைதளங்களில் பலரும் பிரபாகரன் குறித்து பதிவிட்டு வருகிறார்கள். கட்சிகள், அமைப்புகள் சிலவும் அவரது…

நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை :     சென்னையிலும் மழை

சென்னை நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு இயக்குனர் ஸ்டெல்லா நெல்ல மற்றும் குமரி…

அன்புச் செழியன் மீது தொடரும் தயாரிப்பாளார்களின்  புகார்கள்

சென்னை ஞானவேல் ராஜா மற்றும் பல தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். பிரபல நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்துக்…

ஆண்டுக்கு ஒரு தேர்தல் வருகிறது ஆர் கே நகர் தொகுதியில் : ஒரு அலசல்

சென்னை சென்னை ஆர் கே நகர் தொகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து வருடத்துக்கு ஒரு தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி…