Category: தமிழ் நாடு

அதிமுக ஆட்சிமன்ற கூட்டம்: ஒபிஎஸ் – இபிஎஸ் அணிகளுக்கு இடையே மோதல்

சென்னை, அதிமுக ஆட்சி மன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி பேசும்போது சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி சமதானம் செய்தார். இரு…

நாகர்கோயில் : ரெயில் நிலைய கட்டிடத்துக்குள் புகுந்த ரெயில்

நாகர்கோயில் பின்புறமாக வந்த ஒரு ரெயிலின் கடைசிப் பெட்டி ரெயில் நிலையக் கட்டிடத்துக்குள் புகுந்து கட்டிடத்தை இடித்துத் தள்ளியது. நாகர்கோயிலில் இருந்த் நேற்று இரவு 7 மணிக்கு…

அலங்கார வளைவு மரணம்: இதில் மட்டும் சுறுசுறுப்பை காட்டிய அரசு

கோவை, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவு காரணமாக இளைஞர் மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அந்த பகுதி…

முன்னாள் அமைச்சர் தம்பி மகள் மரணம்

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் உடன் பிறந்த தம்பி அர்ஜூனனின் மகள் வித்யா கோகுல். இவரது கணவர் கோகுல் திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளராக…

கனமழை: 7ஆண்டுகளில் இடிந்து விழுந்த செம்மொழி பூங்கா சுவர்!

சென்னை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.…

மனைவியுடன் சேர்ந்து வாழ கணவரை கட்டாயப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

டில்லி, மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவரை நீதிமன்றங்களால் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி தீர்ப்பை உச்சநீதி மன்றம்…

டெண்டர் வழங்க கமிஷன் கேட்ட பெண் எம்.எல்.ஏ.?: வைரலாகும் ஆடியோ..

கோவில் பராமரிப்புப் பணிகளுக்கான டெண்டர் எடுப்பதற்கு, தன்னை வந்து பார்க்க வேண்டும் என மண்ணச்சநல்லூர் தொகுதி எம்எல் ஏ பரமேஸ்வரி கூறியதாக தொலைபேசி உரையாடல் ஒன்று சமுக…

அரசு மருத்துவமனை நர்சுகள் போராட்டம்: தமிழகம் முழுவதும் மருத்துவ பணி பாதிப்பு

சென்னை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக தமிழகம்…

பந்தளம் ராணி மறைவு: சபரிமலையில் அய்யப்பன் திருவாபரண தரிசனம் ரத்து!

சபரிமலை, கேரளாவில் உள்ள பந்தளம் அரண்மனை ராணி காலமானதை தொடர்ந்து, சபரிமலை அய்யப்பன் திருவாபரண தரினம் 11 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால்,…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏற்கனவே இடைத்தேர்தல்…