Category: தமிழ் நாடு

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை, வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்க ளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்…

ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: நாம்தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் வேட்புமனு தாக்கல்!

சென்னை, சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டு தயம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தண்டையார் பேட்டையில் உள்ள பகுதி…

நியூட்ரினோ ஆய்வு மையம்: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

டில்லி, தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. கடந்த வாரம் இந்திய அணுசக்தி கழகத்தின்…

சாத்தாவட்டம் ஆனந்தன் சாவு-பாமக அவதூறு! விடுதலைசிறுத்தைகள் அறிக்கை

சென்னை, சாத்தாவட்டம் ஆனந்தன் என்ற இளைஞர் எரித்துக்கொள்ளப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிடவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

இளைஞர் எரித்துக் கொலை: தூண்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்!”  ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “விடுதலை சிறுத்தைகளால் இளைஞர் எரித்துக் கொலை: தூண்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்!” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

மணலை தொடர்ந்து கிரானைட் குவாரிகளை முடவும் மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் படிப்படியாக மூட வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள்…

நதிநீர்ப் பிரச்சனை: மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி எதிர்ப்பு

சென்னை, நதிநீர்ப் பிரச்சனைகள் குறித்து விசாரிக்க நிரந்தர தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புககு தமிழக முதல்வர் எடப்பாடி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, மத்திய…

1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழக பாடத்திட்டம் மாற்றம்: கருத்து கூற கால அவகாசம் நீடிக்கப்படும்: உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.

சென்னை, தமிழக பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருக்கின்றன. இதற்காக குழு அமைக்கப்பட்டு பாடத்தின் வரைவுத்திட்டம் பெறப்பட்டுள்ளது. இது http://tnscert.org/tnscert/index.php?language=LG-1&status=Active…

தமிழகத்தில் உள்ள மணல்குவாரிகளை மூட மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

மதுரை, தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த 6 மாதத்திற்குள் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்று அதிரடியாக கூறி…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டி இல்லை: ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை, நடைபெற உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார். ஏற்கனவே, பாமக, தேமுதிக…