3வது நாள்: செவிலியர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்! அரசு எச்சரிக்கை
சென்னை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் இன்று 3-வது நாளாக செவிலி யர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று உண்ணாவிரத போராட்டத்தை செவிலியர்கள் தொடங்கி உள்ளனர்.…
சென்னை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் இன்று 3-வது நாளாக செவிலி யர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று உண்ணாவிரத போராட்டத்தை செவிலியர்கள் தொடங்கி உள்ளனர்.…
சென்னை, கடந்த இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தி வந்த செவிலியர்கள் நேற்று அமைச்சர் விஜயபாஸ்க ருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பேச்சு வார்த்தையின்போது,…
சென்னை, படத்தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ள பைனான்சியர் அன்புசெழியன் முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு…
“கருத்தைத் தவறாக உள்வாங்கிக் கொண்டு என்னைக் கந்துவட்டிக்கு ஆதரவாளன் எனக் குற்றஞ்சாட்டுவதா?” என்று சி.பி.எம். கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை…
சென்னை “அடையாற்றில் மீன்கள் செத்து மிதப்பதற்குக் காரணம், நன்னீர் அதிகமானதுதான்” என்று அரிய கண்டுபிடிப்பைச் சொல்லியிருக்கிறார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். “மடவை மீன்” வகை எந்த…
சென்னை, உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 6 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. மொத்தம் 75 நீதிபதிகளுக்கான இடங்களைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 54 நீதிபதிகள்…
சென்னை, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 2-வது நாளாக நடைபெற்று வந்த செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஒருபிரிவினர் அறிவித்துள்ளனர். மற்றொரு பிரிவினர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அங்கு…
சென்னை ஆர் கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு எந்தெந்த வகையில் பணம் கொடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது/ கடந்த முறை ஆர் கே நகர்…
திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.,29 – புதன் கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு…
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ் ஆதரவாளரான மதுசூதனன் விருப்ப மனு கொடுத்துள்ளார். அவருக்கு போட்டியாக முன்னாள் எம்.பி. பாலகங்கா உள்பட 20க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு…