குடிசை மாற்று வாரிய வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து: ஐகோர்ட்
சென்னை: குடிசை மாற்று வாரிய வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை ஒட்டேரி பகுதியில் நீர்வழிப் பாதையினை…
சென்னை: குடிசை மாற்று வாரிய வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை ஒட்டேரி பகுதியில் நீர்வழிப் பாதையினை…
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும்…
சென்னை, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக செவிலியர்கள், காலமுறை ஊதியம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செவிலியர்களுக்கு ஆதரவாக திமுக செயல்தலைவர்…
சென்னை, அதிமுகவில் எந்த உட்கட்சி பிரச்னையும் இல்லை என்றும், மதுசூதனன் வேட்பாளராக நிற்பதற்க தான் எதிர்க்கவில்லை என்றும், எனக்கும் அவருக்கும் மோதல் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார்…
சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அனுசரிக்க அரசுக்க தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராகவும், தமிழக…
பெங்களூரு, ஜெயலலிதா மகள் என்று அம்ருதா என்ற இளம்பெண் பொய் சொல்கிறார் என்று டிடிவி தீவிர ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி கூறி உள்ளார். ஜெயலலிதா பெற்றெடுத்த மகள்…
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று ஏற்கனவே அறிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக இன்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் பேட்டியளித்த…
பெங்களூரூ: ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று அவரது அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்மணி, தான் ஜெயலலிதாவின் மகள்…
கடலூர் மாவட்டத்தில் அப்பாவி இளைஞரை ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் உயிரோடு எரித்து கொன்றுவிட்டனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருக்கிறார். இது குறித்து…
சென்னை: தினகரன் ஆதரவு எம்.பிக்கள் மேலும் 2 பேர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இரட்டை இலை சின்னம் முதல்வர் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம்…