Category: தமிழ் நாடு

மேலும் 2 எம்பி.க்கள் முதல்வர் அணிக்கு தாவினர்

சென்னை: தினகரன் ஆதரவு எம்.பிக்கள் மேலும் 2 பேர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இரட்டை இலை சின்னம் முதல்வர் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம்…

காங்கிரஸ் கட்சியினர் பேனர்கள் வைக்கக்கூடாது! திருநாவுக்கரசர் வேண்டுகோள்

சென்னை, காங்கிரஸ் கட்சியினர் இனி வரவேற்பு பேனர்கள் வைக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் கோவையில்…

தனிக்கட்சி இல்லை: அ.தி.மு.க.வே எங்கள் இயக்கம்! டி.டி.வி. தினகரன்

திருச்சி, இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்று கூறினார். மேலும், அதிமுக எங்களின் இயக்கம் என்றும், தேர்தலில் திமுகவுக்கும், எங்களுக்கும்தான்…

தலைமறைவு ஃபைனான்சியர் அன்புச்செழியன் நண்பரை வளைத்தது காவல்துறை

சென்னை, தலைமறைவாக இருக்கும் சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் முத்துக்குமாரை காவல்துறை பிடித்து விசாரித்து வருகிறது. நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது படத்தயாரிப்பு பணிகளை நிர்வகித்து வந்தவருமான…

இடைத்தரகர்களும் சென்னை ஆதார் மையங்களும் : பொதுமக்கள் புகார்

சென்னை புறநகர் பகுதிகளில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் ஆதார் மையங்களில் இடைத்தரகர்கள் அதிகம் உள்ளனர். சென்னையை சுற்றியுள்ள அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம், தாம்பரம் போன்ற…

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. வள்ளல்பெருமான் காலமானார்!

சென்னை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. வள்ளல்பெருமான் உடல்நலமின்றி இயற்கை எய்தினார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்தவர் வள்ளல் பெருமான். இவர் காங்கிரஸ் கட்சியின்…

வாரம் ஒரு சாதியினர் கழிவு அள்ளட்டும்! : சத்யராஜ்

சென்னை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்தவர்கள் கழிவுகளை அள்ள வேண்டும் என்று என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். நடிகர் சத்யராஜ், நீண்டகாலமாகவே சமூக அவலங்கள் குறித்து…

சென்னை சத்யம் சினிமாஸ் குரூப் 33 நிறுவனங்களில் ரெய்டு!

சென்னை: சென்னையில் சத்யம் சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 33 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சசிகலா குடும்பத்தினர்…

பெண்களை சீண்டியவர்களை தட்டிக் கேட்ட இளைஞர் எரித்துக் கொலை!: அதிர்ச்சி மரண வாக்குமூலம்

கடலூர்: பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களை தட்டிக்கேட்டதால் தன்னை உயிரோடு எரித்துவிட்டார்கள் என்று இளைஞர் ஒருவர் மரண வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம்…

கந்து வட்டி கொடுமையால் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை!!

தூத்துக்குடி: கந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி அருகே வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கந்துவட்டி தொல்லையால் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் இசக்கி முத்து என்பவர் கடந்த…