Category: தமிழ் நாடு

ஓகி புயல்: கன்னியாகுமரியில் 30 லட்சம் வாழைகள் சேதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தை சின்னாபின்னப் படுத்திய ஓகி புயலின் கோரப்பிடியில் சிக்கி 30லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளதாக கூறக்கபடுகிறது. வங்ககடலில் உருவான ஓகி புயல் லட்சத்தீவை நோக்கி…

முல்லைப்பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம்: உச்சநீதி மன்றம் இடைக்கால தடை!

டில்லி, முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்க கேரளா முயற்சித்து வந்தது. அதை எதிர்த்து தமிழகம் தொடர்ந்து வழக்கில், அணை அருகே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள கேரளாவுக்கு…

விஷாலுக்கு எதிர்ப்பு: வரிசையில் வரும்படி சுயேச்சை வேட்பாளர்கள் போர்க்கொடி

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ள நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இரண்டு சக்கர வாகனத்தில் நடிகர் விஷால் தனது ஆதரவாளர்களுடன்…

மீண்டும் தலைதூக்கும் புளுவேல்: சென்னையில் இளைஞர் தற்கொலை முயற்சி!

சென்னை, தற்கொலையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் ஆன்லைன் விளையாட்டான புளுவேல் விளையாட்டு காரணமாக உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் புளுவேல்விளையாட்டுக்கு பலர்…

சைதை துரைசாமி நேர்மையாளர்!: மா.சு.வுக்கு தி.மு.க. சைதை மார்டின் பதில்

சென்னை: சைதை துரைசாமி நேர்மையாளர் என்று தி.மு.க.வைச் சேர்ந்த மா.சுப்பிரமணியனுக்கு அதே கட்சியைச் சேர்ந்த சைதை மார்டின் பதில் அளித்துள்ளார். சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி…

விஷால் யார்? எப்படிப்பட்டவர்? இதுவரை செய்தது என்ன? : பட்டியல் போடும்  தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி

நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:…

தமிழக தேர்தல் கமிஷனரிடம் திமுக ஆர்.எஸ்.பாரதி திடீர் மனு!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் கமிஷனிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திடீரென மனு கொடுத்தார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா…

குரல் பரிசோதனை சட்ட விரோதம் இல்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை குரல் பரிசோதனை என்பது சட்ட விரோதம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் குரல் பரிசோதனை பற்றி இரு வழக்குகள்…

யாருக்கு ‘தொப்பி?’ டில்லி நீதிமன்றம் இன்று மாலை தீர்ப்பு

டில்லி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தனக்கு கடந்த முறை ஒதுக்கிய தொப்பி சின்னத்தையே ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என டில்லி…

ஆர்.கே.நகரில் திமுக வெற்றிபெறும்! வைகோ

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ.வுக்கு திமுக செயல்தலைவர் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இன்று…