ஜெயலலிதா முதலாண்டு நினைவு தினம் இன்று
சென்னை, தமிழக முதல்வர் இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அவருடைய முதலாண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அணுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் முதல்வர் எடப்பாடி…
சென்னை, தமிழக முதல்வர் இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அவருடைய முதலாண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அணுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் முதல்வர் எடப்பாடி…
சென்னை : வகுப்புவாதம் நாட்டை ஆக்கிரமிக்கும் நேரத்தில் நம்பிக்கை ஒளியாக ராகுல்காந்தி திகழ்வதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்வு…
மதுரை: மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை 6 மாத காலத்திற்கு…
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக,…
கன்னியாகுமரி: தமிழக கடலோர பகுதிகளில் ஒகி புயல் தாக்கி 4 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த புயலில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகிவிட்டதாக கன்னியாகுமரி மற்றும்…
சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் என்று கோரி இயக்குனர் சேரன் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட…
டில்லி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்த அவருக்கு போட்டியாக இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால்,…
நடிகர் விஜய் நடித்து வெளிவந்த மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசுக்கு நடிகர் விஜய் பேசியிருந்ததால், பாஜக வினர் அவரை ஜோசப் விஜய் என்று கூறி…
டில்லி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தனக்க தொப்பி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.…
சென்னை, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்றே கடைசி நாள். அதையொட்டி இன்று ஒரே நாளில் 90 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து…