Category: தமிழ் நாடு

ஜெயலலிதா முதலாண்டு நினைவு தினம் இன்று

சென்னை, தமிழக முதல்வர் இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அவருடைய முதலாண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அணுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் முதல்வர் எடப்பாடி…

காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்திக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : வகுப்புவாதம் நாட்டை ஆக்கிரமிக்கும் நேரத்தில் நம்பிக்கை ஒளியாக ராகுல்காந்தி திகழ்வதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்வு…

மணல் குவாரிகள் மூடும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

மதுரை: மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை 6 மாத காலத்திற்கு…

ஆர்.கே. நகரில் 131 பேர் வேட்பு மனு தாக்கல்

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக,…

புயலில் சிக்கி 2,000 மீனவர்கள் மாயம்?… 97 பேர் என நிர்மலா சீதாராமன் தகவலால் குழப்பம்

கன்னியாகுமரி: தமிழக கடலோர பகுதிகளில் ஒகி புயல் தாக்கி 4 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த புயலில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகிவிட்டதாக கன்னியாகுமரி மற்றும்…

விஷால் பதவி விலக கோரி இயக்குனர் சேரன் உள்ளிருப்பு போராட்டம்

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விஷால் விலக வேண்டும் என்று கோரி இயக்குனர் சேரன் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட…

அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுலுக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்த அவருக்கு போட்டியாக இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால்,…

நான் ‘கான்தான்’ இப்போ அதுக்கு என்ன? டுவிட்டரில் கடுப்பான குஷ்பு

நடிகர் விஜய் நடித்து வெளிவந்த மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசுக்கு நடிகர் விஜய் பேசியிருந்ததால், பாஜக வினர் அவரை ஜோசப் விஜய் என்று கூறி…

யாருக்கு ‘தொப்பி?’: டிடிவி மனுவை தள்ளுபடி செய்தது டில்லி ஐகோர்ட்டு

டில்லி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தனக்க தொப்பி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: கடைசி நாளில் 90 சுயேட்சைகள் மனு தாக்கல் செய்து சாதனை:

சென்னை, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்றே கடைசி நாள். அதையொட்டி இன்று ஒரே நாளில் 90 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து…