Category: தமிழ் நாடு

பாத் ரூமுக்குள் புகுந்த ஆளுநர்: அலறிய பெண்மணி

கடலூர்: கடலூரில் ஆய்வு மேற்கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தெரியாமல் பாத்ரூமுக்குள் நூழைந்ததால், அங்கு குளித்துக்கொண்டிருந்த பெண்மணி அலறினார். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக…

10, 11, 12-ம் வகுப்பு ஆண்டு பொதுத்தேர்வு: அட்டவணை வெளியீடு

சென்னை, தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல் பிளஸ்1-க்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட…

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் தலைமைச் செயலாளர்

சென்னை: தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று திடீரென சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தனது காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்றார். இதன்…

ஆளுநர் மீண்டும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டால்…. திருநாவுக்கரசர் எச்சரிக்கை

மதுரை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஆளுநர் மீண்டும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம்…

உண்மை கண்டறியும் சோதனை நடத்தணும்: தீபா கணவர் மாதவன்

சென்னை, ஜெ. மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜரான தீபாவின் கணவர் மாதவன், ஜெ. மரணம் குறித்து சசிகலா குடும்ப உறுப்பினர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த…

திருவண்ணாமலையில் சோகம்: ரமணாஸ்ரமம் சுவர் இடிந்து 2 பேர் பலி

திருவண்ணாமலை, திருவண்ணாமலை கிரிவலபாதை ஓரத்தில் அமைந்துள்ள பழமையான ரமணாஸ்ரமத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது…

ஓகி பாதிப்பு: பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி. ஆவேசம்

டில்லி, தமிழகத்தில் ஓகி புயலின் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் ஆவேசமாக வலியுறுத்தி பேசினார். வங்க கடலில் உருவாக…

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம்

சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் இத் காவல் ஆய்வாளர்கள் 5 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகர் சட்டப்பேரவைக்கு வரும் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை…

நில மோசடி: கருணாநிதி மகள் மீது வழக்கு பதிவு செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி, நில மோசடி செய்ததாக, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் மீது வழக்கு தொடர கோரி மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், வழக்குப் பதிந்து விசாரணை நடத்த…

ம.நடராஜனுக்கு ஜாமின் அளித்தது உச்சநீதி மன்றம்!

டில்லி, சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலாவின் கணவர் ம.நடராஜனக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவரது…