Category: தமிழ் நாடு

தந்தையின் மருத்துவ செலவுக்கு பணமில்லை – தாய், தங்கையை கொன்று வாலிபர் தற்கொலை

விழுப்புரம்: தந்தையின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத விரக்தியில் தாய், தங்கையை கொலை செய்து விட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும்…

ஓகி புயல் பாதிப்பு: மீனவர்களுக்காக பிரார்த்தனை செய்த போப் பிரான்சிஸ்

திருவனந்தபுரம், கடந்த நவம்பர் 30 ம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை ஓகி புயல் கடுமையாக தாக்கியது. இந்நிலையில், வாடிகனில் உள்ள…

குரூப்-4: விண்ணப்பிக்க கால அவகாசம் 5 நாள் நீட்டிப்பு!

சென்னை, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள குரூப் -4 தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் டிசம்பர் 20ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசில் காலியாக…

ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் 3 நாட்கள் நின்று செல்லும்

சென்னை: வைகுண்ட ஏகாதேசி திருவிழானை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று…

அண்ணா அறிவாலயம் வந்தார் கருணாநிதி

சென்னை: ஒரு வருடத்திற்கு பின் தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் வந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். சுமார் ஓராண்டிற்கு…

பெண் குளிப்பதை ஆளுநர் பார்த்ததாக வந்த செய்தி உண்மையல்ல!: கூடுதல் தலைமை செயலாளர் விளக்கம்

சென்னை: கடலூரில் ஆய்வு செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று மறைவில் பெண் குளிப்பதை பார்த்ததாக பரவிய செய்தி தவறு என்று கூடுதல் தலைமை செயலாளர்…

ஆளுநர் வாகன விபத்து: சரத்குமார் ஆலோசனை

சென்னை: ஆளுநர் முக்கிய பிரமுகர்களின் வாகன விபத்துக்கள் குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் திரு ஆர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:…

ஆளுநர் பாதுகாப்பு வாகனம் விபத்தை ஏற்படுத்தவில்லை!: ஆளுநர் மாளிகை அறிக்கை

சென்னை : மாமல்லபுரம் அருகில் விபத்தை ஏற்படுத்திய ஆளுநர் பாதுகாப்பு வாகனம் அல்ல என்றும், மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த வாகனம்தான் விபத்தை ஏற்படுத்தியது என்றும் ஆளுநர் மாளிகை…

மாமல்லபுரம் அருகே ஆளுநர் கான்வாய் வாகனம் மோதி 2 பேர் பலி

கல்பாக்கம்: கடலூரில் ஆய்வு செய்து விட்டு சென்னைக்கு திரும்பிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பாதுகாப்பு வாகனம் மாமல்லபுரம் அருகே சாலையை கடந்தவர்கள் மீது மோதியதில் இருவர்…

சென்னை, ஐதராபாத்தில் 1,200 ஊழியர்களுக்கு வெரிசோன் ‘கல்தா’

சென்னை: இந்தியாவில் செயல்படும் வெரிசோன் டேட்டா சர்வீஸ் நிறுவனத்தில் ஆயிரத்து 200 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடிவு செய்துள்ளது. சென்னை, ஐதராபாத்தில் இந்நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிகளவில்…