Category: தமிழ் நாடு

"இறுதிச் சுற்று" படத்துக்கு எதிர்ப்பு! போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை!

மாதவன் நடித்த “இறுதிச்சுற்று” திரைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப்படத்தில், கிறிஸ்துவ மதத்தை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அவற்றை நீக்கிவிட்டு படத்தின்…

கமல்…  நாளை மோடியை சந்திக்கிறாரா? தேர்தல் களத்தில் குதிக்கிறாரா?

“நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியா கமல் சந்திக்கவிருக்கிறார்” என்ற ஒரு “செய்தி” பரவி வருகிறது. இதன் மூலம், “இதுவரை தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருந்த கமல்,…

பழ கருப்பையா பற்றி சோ ஏன் வாய் திறக்கவில்லை?  நெல்லை கண்ணன் கேள்வி

சமீபகாலமாக ஆளும் தரப்பை கடுமையாக விமர்சித்து வந்த பழ .கருப்பையா அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பழ கருப்பையா, முதல்வர்…

தேசியகொடியை ஏற்கவில்லை! எரித்ததையும்  விரும்பவில்லை! கோவை ராமகிருட்டிணன்

சென்னை: திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர், கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று இந்திய தேசிய கொடியை எரித்து, அதை படமெடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிந்தார்.…

வரப்போகுது வித்தியாசமான ஒரு தேர்தல் பிரச்சாரம்!

தேர்தல் வந்துவிட்டாலே வித்தியாசமான முறையில் பிரச்சாரங்கள் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால் வரும் தேர்தலில் மிக வித்தியாசமான ஒரு பிரச்சாரம் நடக்கப்போகிறது. பொது சொத்து ஆக்கிரமிப்பு, மனித உரிமை…

அஞ்சலட்டை மாத இதழ்!

ஒரு காலத்தில் கையெழுத்து பத்திரிகை என்பது பிரபலமாக இருந்தது. சில பக்கங்களில் கைகளால் கதை, கவிதைகள் எழுதப்பட்டு பிரதி எடுத்து பலருக்கும் தருவார்கள். அதன் பிறகு, செல்போன்…

தேசிய கொடியை அவமதிப்பு செய்த படி அண்மையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது

தேசிய கொடியை அவமதிப்பு செய்த படி அண்மையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து தமிழக காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை கைது செய்து…

பெண் காவலர் தற்கொலை: தடுக்கும் வழி என்ன? :  திலகவதி ஐ.பி. எஸ்.

கடலூரில் ஆயுதப்படை பெண் காவலர் பிரவீணா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டதையும் யாரும் மறந்திருக்க முடியாது. சமீப…

தாய்த்தமிழ்ப்பள்ளி திருவள்ளுவர் சிலை திறப்புவிழா! பறை முழக்க வீடியோ இணைப்பு

எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு இடையில், தாய்த்தமிழ்ப்பள்ளிகள் சில இன்னும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று, திருப்பூர் வள்ளளால் நகரில் இயIங்கிவரும் தாய்த்தமிழ்ப்பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியில் வரும் பிப்ரவரி…

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய கமல்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். தொடங்கிய 24 மணி நேரத்திலேயே 30 ஆயிரம் பேர் அவரை பின் தொடர ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில்…