Category: தமிழ் நாடு

எம்.எல்.ஏவை சந்திக்க காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய விஜகாந்த்!

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கட்சியைச் சேர்ந்த விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பார்த்தசாரதியை சந்திக்கச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சுமார் மூன்று…

“அரவிந்த் கெஜ்ரிவால் சரியாக இல்லாததால் ஆம்ஆத்மியிலிருந்து பிரிந்தோம்!” : “அறப்போர்” பொருளாளர் பேட்டி

சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவை விட, அதற்காக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற முயன்று கைதான அறப்போர் இயக்கத்தினர்தான் செய்திகளில் அதிகம் அடிபட்டனர். இன்று தமிழகம் முழுதும் அறப்போர்…

பேனர் வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் கிடுக்குப்பிடி!

“அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்களுக்கு ஒரே நாளில் அனுமதியளித்த அதிகாரிகளின் வேகம் வியக்க வைக்கிறது. இதே வேகத்தை மற்றவர்களுக்கும் இந்த அதிகாரிகள் காட்டியுள்ளனரா? என்பதை அறிய…

வந்தது வெள்ள நிவாரணம்! ஏ.டி.எம்.களில் மக்கள் வெள்ளம்!

சென்னை: சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகை அவரவர் வங்கிக்கணக்குக்கில் செலுத்தப்பட்டது. இதனால் ஏ.டி.எம்.களில் மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் நவம்பர்…

இங்கிலீஷ் இந்து எடிட்டர் மாற்றம்

சென்னை: இந்து ஆங்கில நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மூத்த பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதி விலகினார். இதையடுத்து இடைக்கால ஆசிரியராக சுரேஷ் நம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து நாளிதழ்…

தேர்ச்சியை பாதிக்கும் தேர்தல் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவலை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மே மாதம் தேர்தல் நடந்தால் மார்ச்,…

அமைச்சர் அறையில் தற்கொலை முயற்சி!: தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

சென்னை: அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் தலைமை செயலக அலுவலக அறையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தில் உள்ள அக்ரபாளையம் காலனியைச் சேர்ந்தவர் ஏ.இ. சண்முகம்.. இவர் ஆரணி…

ரூ.1 லட்சம் கோடி கிரானைட் முறைகேடு: மத்திய ஊழல் ஆணையம் விசாரிக்க பரிந்துரைக்கவேண்டும்! : சகாயம்

கிரானைட் முறைகேடு மூலம் அரசுக்கு மிகப்பெரிய அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே , இது குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க சென்னை உயர்…

திமுக ஆர்ப்பாட்டத்தை அமுக்கிய ஐந்தாயிரம்

சென்னை: கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கன மழையால் தலைநகரமான சென்னை வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது. லட்சகணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை இழந்து…

வெள்ள நிவாரணம் கிடைக்குமா: மக்கள் பீதி

சென்னை: சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிவாரணத்தொகை கிடைக்குமா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ரேசன் கார்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய்…