கீழ்த்தரமான பேஸ்புக் பதிவு: பாஜக பிரமுகர் கைது!
சென்னை: ஃபேஸ்புக்கில் நாத்திகர்கள், திராவிடர் இயக்க, கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை இனத்தவர் மீது தொடர்ந்து கீழ்த்தரமான அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: ஃபேஸ்புக்கில் நாத்திகர்கள், திராவிடர் இயக்க, கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை இனத்தவர் மீது தொடர்ந்து கீழ்த்தரமான அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த…
தமிழ் நாடு : ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த சில வழிகாட்டுதல்களை வகுத்து மத்திய அமைச்சர் பிரகாஷ ஜவடேஹர் தலைமையிலான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்…
உயர்நீதிமன்றத்தன் உத்தரவையும் மீறி, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரின் உடலை, தனிப்பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்த நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரே நேரத்தில் பாராட்டும், கண்டனமும் எழுந்துள்ளது. அக் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்…
தமிழ் நாடு: ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்ச…
நெல்லை : காரைக்காலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பஸ் நெல்லை அருகே ரோட்டில் கவிழந்ததில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் இறந்தனர். 20க்கும்…
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.…
சேலம் அழகாபுரம் பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது இஸ்மாயில்கான் ஏரி. சமீபத்தல் பெய்த பெரு மழையின் போது, இங்கே பெருமளவு நீர் தேங்கியது. சுற்றுவட்டார பகுதியில்…
சமீபத்திய மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் பட்டபாடு அனைவரும் அறிந்ததே. வீடு, வாசல் இழந்து, உடமைகள் அனைத்தும் இழந்து லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக திரியவிட்டுவிட்டது இந்த வெள்ளம்.…
சென்னை: சமூக வலைதளங்ள் மூலம் அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரங்களை கண்காணிக்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…