Category: தமிழ் நாடு

கீழ்த்தரமான பேஸ்புக் பதிவு: பாஜக பிரமுகர் கைது!

சென்னை: ஃபேஸ்புக்கில் நாத்திகர்கள், திராவிடர் இயக்க, கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை இனத்தவர் மீது தொடர்ந்து கீழ்த்தரமான அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த…

ஜல்லிக்கட்டு நிபந்தனைகள்

தமிழ் நாடு : ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த சில வழிகாட்டுதல்களை வகுத்து மத்திய அமைச்சர் பிரகாஷ ஜவடேஹர் தலைமையிலான அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்…

தாழ்த்தப்பட்டவர்  உடலை   தனிப்பாதையில் எடுத்துச் சென்ற  அதிகாரிகள் மீது நடவடிக்கை:  வைகோ வலியுறுத்தல் 

உயர்நீதிமன்றத்தன் உத்தரவையும் மீறி, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரின் உடலை, தனிப்பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்த நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

ஜல்லிக்கட்டு அனுமதி: ஈ.வி.கே.எஸ். வரவேற்பு! குஷ்பு கண்டனம்!

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரே நேரத்தில் பாராட்டும், கண்டனமும் எழுந்துள்ளது. அக் கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்…

பிப்ரவரி 2 முதல் ஜெ.,க்கு திக்…. திக்….. ஆரம்பம்

தமிழ் நாடு: ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 2ம் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்ச…

தூங்கிய டிரைவரால் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

நெல்லை : காரைக்காலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பஸ் நெல்லை அருகே ரோட்டில் கவிழந்ததில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் இறந்தனர். 20க்கும்…

ஜல்லிக்குட்டுக்கு மத்திய அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.…

ஏரியை ஆக்கிரமித்த தன் கட்சி எம்.எல்.ஏ. மீது காறித்துப்புவாரா விஜயகாந்த்?: அழகாபுரம் தொகுதி மக்கள் கேள்வி

சேலம் அழகாபுரம் பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது இஸ்மாயில்கான் ஏரி. சமீபத்தல் பெய்த பெரு மழையின் போது, இங்கே பெருமளவு நீர் தேங்கியது. சுற்றுவட்டார பகுதியில்…

வெள்ள பாதிப்பை தடுக்க, நீங்களும் கையெழுத்திடுங்கள்

சமீபத்திய மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் பட்டபாடு அனைவரும் அறிந்ததே. வீடு, வாசல் இழந்து, உடமைகள் அனைத்தும் இழந்து லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக திரியவிட்டுவிட்டது இந்த வெள்ளம்.…

ஃபேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்கும் தேர்தல் கமிஷன்: அரசியல் கட்சிகள் உஷார்

சென்னை: சமூக வலைதளங்ள் மூலம் அரசியல் கட்சிகள் செய்யும் பிரசாரங்களை கண்காணிக்கவும் தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…