Category: தமிழ் நாடு

மதுரை அருகே…  இறந்தவர்  மீண்டும் உயிர் பெற்ற அதிசயம்!

மதுரை: மதுரை அருகே இறந்து போனதாக மருத்துவர் கூறிய கூலித்தொழிலாளி இறுதிச்சடங்கு செய்த போது உயிர்பிழைத்தார். இதைக் கண்டு அவரது குடும்பத்தினர் குதூகலம் அடைந்தனர். மதுரை மாவட்டம்…

பத்திரிகையாளர்களை எப்போதுமே மதிக்க மாட்டார் வைகோ!  :  பத்திரிகையாளர் கதிரவன்

பாலிமர் தொலைக்காட்சி பேட்டியின் போது வைகோ வைகோ பாதியில் வெளியேறியது குறித்த விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது குறித்து சிவகாசியைச் சேர்ந்த பத்திரிகையாளர் கதிரவன் எழுதுகிறார்: “வைகோ சாதாரணமான…

கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து பி.ஆர்.பி. விடுவிப்பு: தீர்ப்பு குறித்து சர்ச்சை

கிரானைட் முறைகேடு வழக்குகளில் இருந்து பி. ஆர். பி.விடுவிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி இந்த…

ஏப்ரல் 4ல் பாஜக தேர்தல் அறிக்கை

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாராகி விட்டது. வருகிற 31–ந் தேதி டெல்லியில் நடைபெறும் பா.ஜ.க.…

பெருந் தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி

பெருந் தலைவர் மக்கள் கட்சி திமுக கூட்டணியில் இணைந்து சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. இக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தொகுதிப் பங்கீடு குறித்து…

அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி செல்லும்

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, தோல்வியடைந்த மனோகரன், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு…

ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தா விரட்டி அடிங்க: கனிமொழி ஆவேசம்

கடலூர் கூட்டத்தில் பேசிய கனிமொழி, ” ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தா விரட்டி அடிங்க”என்று ஆவசமாக பேசினார். தி.மு.க. எம்.பி கனிமொழி கடலூர் கூட்டத்தில் பேசும்போது, ‘பெண்களுக்கு…

பாடகி சுசீலாவுக்கு கின்னஸ் அங்கீகாரம்

பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. பி.சுசீலா இசைத் துறைக்கு வந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அவர்…

பாரதிராஜா – பாலா : வலுக்கும் குற்றப்பரம்பரை கதை விவகாரம்

‘குற்றப்பரம்பரை’ கதையை படமாக்குவதில் டைரக்டர்கள் பாரதிராஜா, பாலா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த கதைக்கு எழுத்தாளர்கள் ரத்னகுமார், வேல ராமமூர்த்தி ஆகிய இருவரும் உரிமை…

பி.ஆர்.பி. விடுதலை

மதுரை மேலூர் அருகே கீழையூரில் பட்டா நிலங்களில் கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டதாக முன்னாள் ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தொடர்ந்த வழக்கில், போதிய ஆதாரமில்லை எனக்கூறி 2…