தேர்தல் தமிழ்: 4. தொகுதி
என். சொக்கன் பழம் என்பது பொதுப்பெயர், வாழைப்பழம், பலாப்பழம் என்பவை அதிலிருந்து வரும் சிறப்புப்பெயர்கள். அதுபோல, தொகுதி என்பது பொதுப்பெயர், பாராளுமன்றத்தொகுதி, சட்டமன்றத்தொகுதி என்பவை அதிலிருந்து வரும்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
என். சொக்கன் பழம் என்பது பொதுப்பெயர், வாழைப்பழம், பலாப்பழம் என்பவை அதிலிருந்து வரும் சிறப்புப்பெயர்கள். அதுபோல, தொகுதி என்பது பொதுப்பெயர், பாராளுமன்றத்தொகுதி, சட்டமன்றத்தொகுதி என்பவை அதிலிருந்து வரும்…
ஊடககுரல்: தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளருக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தாமல் இருப்பது அவசியம். ஆனால் இது அனைவராலும் முடியுமா..? முடியாது என்பதற்கு நமது துறையிலேயே…
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில் கட்சியின் தலைவர்கள், நடிகர், நடிகைகள் பிர சாரத்திற்கு செல்ல விசேஷ வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வாகனங்களில்…
முதலமைச்சர் ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணலை நடத்தி வருகிறார். அவரை கூட்டணி கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி களும்…
பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் ஜெயலலிதா முன்பு அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுக அடிப்படை உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் விழப்புணர்வு பாடலுக்கான குறுந்தகடு வெளியிடப்பட்டது. தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார குறுந்தகட்டினை ராஜேஷ் லக்கானி வெளியிட்டார். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘…
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கூட்டணி தலைவர்கள் சந்தித்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணிக்கு குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,…
ஆடுகளம் படத்துக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்றார் கிஷோர். தொடர்ந்து எங்கேயும் எப்போதும், பயணம், காஞ்சனா, காக்கா முட்டை, விசாரணை உள்பட பல படங்களுக்கு பட…
கடன் தள்ளுபடி கோரி உழவர்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்துக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் கடன்…
பாமக நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை மீனவர்களுக்கு 150 படகுகளையும், 300 பேருக்கு மீன்பிடி கருவிகளையும் வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்களை…