Category: தமிழ் நாடு

ஓரிரு நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: வரும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக,…

படிப்படியாக..: காஞ்சிபுரம் மதுக்கடை பாரில் முன்னாள் ராணுவ வீரர் மரணம்

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பாபு. வயது 45. முன்னாள் ராணுவ வீரரான இவர், பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் இன்று மது…

வி.சி. வேட்பாளர்கள் பட்டியல் ஏப்ரல் 17,18ல் வெளியீடு: திருமாவளவன்

சென்னை: ஏப்ரல் 17, 18ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்…

விவசாய நிலம் நாசம்:  ஜெயாம்மா… இப்படி பண்றீங்களேம்மா!

கெயில் குழாய் பதிப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன அதை அனுமதிக்க மாட்டேன் என்று பேசினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவர் பிரச்சாரம் செய்ய வருவதை ஒட்டி ஹெலிபேட்…

விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க வெல்லுமா? இப்படியும் ஒரு கணக்கு!

தேர்தல் வந்துவிட்டால் செல்வாக்கு, செல்வம், சாதி.. என எல்லா கணக்குகளும் ஆராயப்படும். அப்படி ஒரு சாதிக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் விழுப்புரம் மாவட்டத்தில். பொதுவாகவே மேற்கு மாவட்டத்தில், வன்னிய இனத்தைச்…

வரலாறு முக்கியம் அமைச்சரே 14/04/2016

வரலாறு முக்கியம் அமைச்சரே : கடந்தகால அரசியல் வரலாற்றில் முக்கிய சம்பவங்கள் இந்த பகுதியில் இடம்பெறும். 1989ம் வருடம் ஏப்ரல் 9ம் தேதி, வாழப்பாடி ராமமூர்த்தி, தமிழக…

சசிகலா நடராஜன், அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோர் மீது ஆக்கிரமிப்பு புகார்! பாஜகவினர் போராட்டம்!

தஞ்சை குந்தவைநாச்சியார் மகளிர் கல்லூரி அருகே ஜெயலலிதாவின் உடன் பிறவா தோழி சசிகலாவின் கணவர் ம. நடராஜன் நடத்தும் தமிழரசி திருமண மண்டபம் உள்ளது. இதற்கு அருகே…

வரலாற்று பொக்கிஷம் அழிப்பு?

தஞ்சை பெரியகோவில் அருகே அகழியை ஒட்டி உள்ள சீனிவாச புறம் பகுதியில் அகழியின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. பாலம் கட்ட குழி தோண்டும் பொழுது…

தேர்தல் தமிழ்: தொண்டர்

என். சொக்கன் சேக்கிழார் எழுதிய ‘பெரியபுராணம்’ எல்லாருக்கும் தெரியும். அதற்கு இன்னொரு பெயரும் உண்டு, தெரியுமா? திருத்தொண்டர் புராணம்! ‘தொண்டர்’ என்ற சொல், தொண்டு+அர் என உருவாகிறது,…

திராவிடர், தமிழர் குறித்து பிரபாகரன் கருத்து என்ன? :  சீமான் கட்சியினர் கவனிக்க..!

இந்தியா சுதந்திரம் பெறும் வரையில் இங்கு இந்திய தேசியம் என்ற கருத்தியலே வலுப்பெற்றிருந்தது. பிறகு திராவிட தேசியம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது. அதன் பிறகு, தமிழ்த்தேசியம்…