Category: தமிழ் நாடு

தேர்தல் தோல்வி பற்றி முன்பே தெரியும் : வைகோ

சென்னை : “கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி படுதோல்வி அடையும் என எனக்கு முன்கூட்டியே தெரியும். இந்தத் தோல்வி நான் எதிர்பார்த்தது தான்”…

தமிழக  அமைச்சர்கள் 9 பேர் மீது கிரிமினல் வழக்குகள்

சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைலமையில் அமைந்துள்ள தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 29 பேரில் 9 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. கடந்த சட்டமன்றத்…

“அந்த ஐநூறு கடைகள் எதுப்பா..?” மூடப்பட வேண்டிய  டாஸ்மாக் கடைகளின் பட்டியல் ரெடி

தமிழகத்தில் மூடப்படவுள்ள 500 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் நேற்று நடந்த டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்கள் கூட் டத்தில் இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதற்கான அறிவிப்பு நாளை…

“தோல்வி நல்லது!”: மகிழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள்!  

தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் சோர்ந்துபோவார்கள் என்பது யதார்த்தம். ஆனால் “தோல்வி அடைந்ததுதான் நல்லது” என்று நிர்வாகிகள் உற்சாகமாக வலம் வருகிறார்கள் என்றால்…

குழந்தை தொழிலாளர் பள்ளிகள்  சாதனை:  92 % தேர்ச்சி

10ம் வகுப்பு தேர்வில், அரசு குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளி மாணவர்கள் 92 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டு, சிறப்பு பள்ளியில்…

ஜூன் 1ம் தேதிக்குள் தேர்தல்:  தேர்தல் ஆணையருக்கு  ரோசையா கடிதம்

அரவக்குறிச்சி, தஞ்சையில் ஜூன் ஒன்றாம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் ரோசையா கடிதம் எழுதி இருக்கிறார். தமிழகத்தில் கடந்த…

“ஜி.கே. வாசன்தான் எனக்கு , உண்மையா நடந்துக்கலே…!” : எஸ்.ஆர்.பி. பேட்டி

மிகச் சமீபத்தில் த.மா.கா.வில் இருந்து அ.தி.மு.கவில் இணைந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனை, ராஜ்யசபா வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின்…

"பொது வாழ்வை விட்டுப் போகிறேன்…" : தமிழருவி மணியன் அறிவிப்பு

பொதுவாழ்வை விட்டு விலகுவதாக , காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள் இரண்டாயிரம்…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு ஜாமீன்

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் யுவராஜூக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. திருநெல்வேலியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. சேலம்…

எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர்கள்: மத்திய பாஜக அரசுக்கு  கருணாநிதி நன்றி

பழங்குடியினர் பட்டியலில் நரிக் குறவர்களை சேர்க்க முடிவெடுத்த மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதி…