Category: தமிழ் நாடு

தற்கொலை கூடாது என்று உறுதிமொழி படிவம்!: சீமான் அறிவிப்பு

சென்னை: மிகப் பெரிய தலைவனாக வரவேண்டிய ஒருவன், இப்படி தற்கொலை முடிவை எடுத்துவிட்டான் என்று தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின்…

முழு அடைப்பில் பங்கேற்காத ஓட்டல் சங்க தலைவர் கடை மீது கல்வீச்சு

வேலூர்: தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்புவின் பேக்கரி கல்வீசி தாக்கப்பட்டது. காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழர்களுக்கு எதிராக கர்நாடகாவில்…

காவிரி பிரச்சினையால் தீக்குளித்த விக்னேஷ்! பதபதைக்கும் பெற்றோர்கள்!!

சென்னை: காவிரி பிரச்சினை காரணமாக சென்னையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது தீ குளித்த விக்னேஷ் இன்று மரணமடைந்தார். அவரது உடலை…

தமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள் ரூ.4 கோடியில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அனைத்து துறைகளுக்கும்…

தமிழக முழுஅடைப்பு: கேரள பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!

திருவனந்தபுரம்: காவிரி பிரச்சினை காரணமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் கேரள பஸ்கள் அனைத்தும் தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவை கண்டித்து…

தன்னம்பிக்கை இல்லாத தற்கொலை தமிழர்கள் :  பழ. நெடுமாறன் 

“அரிது அரிது மானிடராகப் பிறப்பது அரிது” என்பது ஓளவையாரின் வாக்கு. மனிதராகப் பிறப்பதிலும் தமிழராகப் பிறப்பது பெருமைக்குரிய ஒன்றாகும். “”முயற்சி திருவினையாக்கும்” எனக் கூறிய வள்ளுவன்தனை உலகினுக்கே…

தாய்லாந்து சிறை: தாயகம் திரும்பிய 17 தமிழர்கள்! ஜெ.நடவடிக்கை!!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் தாய்லாந்து சிறையில் இருந்த 17 பேர் சென்னை திரும்பினர். தஞ்சை, திருவாருர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்சி, ஈரோடு பகுதிகளை சேர்ந்த 17…

காவிரி பிரச்சினை: தீக்குளித்த நாம் தமிழர் கட்சி இளைஞர் உயிரிழந்தார்! பதட்டம்!!

சென்னை: சென்னையில் நாம் தமிழர் பேரணியின் போது தீக்குளித்த தொண்டர் விக்னேஷ் பரிதாப மரணம் அடைந்தார். இதன் காரணமாக சென்னையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.…

தமிழகம்: போராட்டம் தீவிரம்! ரெயில் – பஸ் சேவை பாதிப்பு! பயணிகள் அவதி!

சென்னை காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…

ரெயில் மறியல் போராட்டம்: ஸ்டாலின் – வைகோ – திருமா கைது!

சென்னை காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…