சென்னை: 2 வழித்தடங்களில் மோனோ ரெயில்! தமிழக அரசு அறிவிப்பு!!
சென்னை: சென்னையில் மோனோ ரெயில் 2 வழித்தடங்களில் அமைக்கபடும் என்று தமிழக அரசு கூறி உள்ளது. சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: சென்னையில் மோனோ ரெயில் 2 வழித்தடங்களில் அமைக்கபடும் என்று தமிழக அரசு கூறி உள்ளது. சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை…
சி.பி.எம். கட்சி பாடகரும், அதன் கலைப்பிரிவான தமுஎகசவின் நெல்லை மாவட்டச் செயலாளருமான திருவுடையான் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். தமுஎச கலைஇரவுகளில் மேடைதோறும் தனது பாடல்களால்…
மதுரை: தமிழகத்தை சேர்ந்த பெண் எம்பி சசிகலாபுஷ்பா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தமிழகம் வந்துள்ளார். இன்று மாலை மதுரை ஐகோர்ட்டில் ஆஜராவதற்கு தயாராக வழக்கறிஞர்களுடன்…
சென்னை சென்ட்ரல் பேசின்பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதனால் இந்த மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரெயில் சேவையில்…
குமாரபாளையம்: சேலம், நாமக்கல் அருகே உள்ளது குமாரப்பாளையம். இங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு முதியவர் ஒருவர் வ்ந்தார். பார்ப்பதற்கு சாய்பாபா உருவ சாயலில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள போலி டாக்டர்களை கண்டுபிடித்து களையெடுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதையடுத்து,, மருந்து விற்பனையை நெறிப்படுத்ததும் முயற்சியில் தமிழக அரசு…
சென்னை தடையை மீறி தாதுமணல் ஏற்றுமதி செய்வதால் தமிழக அரசுக்கு 10ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார் வைகுண்ட ராஜனின்…
சென்னை: நடிகர் சங்கத்தில் ஊழல் நடைபெறுவதாக நடிகர் சங்க உறுப்பினர் வாராகி கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் கிடையாது என்று நடிகர் சங்கத் தலைவர் விஷால் மறுத்துள்ளார்.…
திசையன்விளை ஊர் மக்களுக்கு தெரியும். ..குமரேசனை..! அதான், வைகுண்டராஜன் மீது புகார் சொல்லும் அவரது சகோதரர்! கட்ட பஞ்சாயத்து பேசி அதில் ஆள் கடத்தல் என சமூகவிரோத…
சென்னை: மதுபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதால் கைது செய்யப்பட்ட நடிகர் அருண்விஜய், காவல் துறையினரிடமிருந்து தப்பித்து ஓடியதை அடுத்து அவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகிறார்கள். சென்னையில்…