Category: தமிழ் நாடு

வரும் 11 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை

சென்னை வரும் 11 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி…

மே 15 அன்று கள்ளக்குறிச்சி பள்ளி கலவர விசாரணையில் 615 பேர் ஆஜராக உத்தரவு

கள்ளக்குறிச்சி வரும் மே 15 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த பள்ளிக் கலவரம் குறித்த விசாரணையில் ஆஜராக உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13…

தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர்…

தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர்… தேன் ஈயினால் பூஜிக்கப்பட்டதால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது. கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில்.…

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு! அரசாணை வெளியீடு.!

சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.…

சித்ரா பவுர்ணமி: விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

சென்னை: மே 11ந்தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. நடப்பாண்டு மே 11-ம் தேதி…

அதிகரிக்கும் கேன் குடிநீர்: குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிலையங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை…

சென்னை: கேன் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை நிலையங்களுக்கு தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிட்டு, அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்…

தமிழ்நாட்டில் கடந்த 24மணி நேரத்தில் 5 கொலைகள்! எடப்பாடி பழனிச்சாமி பட்டியல் வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5 கொலைகள் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்…

தமிழ்நாட்டிலும் போர்கால முன்னெச்சரிக்கை ஒத்திகை… சென்னையில் 3 முக்கிய இடங்களில் ஒத்திகை…

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதையடுத்து நாளை நாடு முழுவதும் போர்கால…

மே 13ஆம் தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – அக்னி வெயில் தாக்கம் குறைய வாய்ப்பு…

சென்னை: நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 13ஆம் தேதி தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அக்னி வெயில்…

வரும் 28 ஆம் தேதி கரூரில் உள்ளூர் விடுமுறை

கரூர் வரும் 28 ஆம் தேதி அன்று கரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது/ கரூரில் புகழ்பெற்ற மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது/ இங்க் வைகாசி பெருவிழா…