Category: தமிழ் நாடு

மின் திருட்டில் மின்னும் கருணாநிதி! தடுப்பரா திமுகவினர்?

சென்னை: மின்சார தட்டுப்பாடு ஒருபுறம், மின் கட்டண ஏற்றம் மறுபுறம் என்று பொதுமக்கள் அல்லல் படுகிறார்கள் என்று குற்றம் சாட்டும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சார்பிலான கூட்டத்துக்காக…

உலக முதலீட்டாளர் ஒப்பந்தங்கள்: உங்கள் மாவட்டத்துக்கு எத்தனை கோடி?

சென்னை: தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு பிரம்மாண்டமாக இரு நாட்கள் நடந்து முடிந்தது. “ மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி…

மரண விசா: திருச்சியில் மட்டும் 275 சடலங்கள்!

திருச்சி: தமிழகத்திலிருந்து வெளிநாட்டு வேலைக்காக செல்பவர்களில் பல காரணங்களினால் சிலர் இறக்கிறார்கள். அப்படி கடந்த 2014 -15 நிதி ஆண்டில் திருச்சி விமான நிலையத்துக்கு மட்டும் 275…

விபத்தில் சிக்கியவரின் உயிரைக் காப்பாற்றிய சரத்குமார்

ஆலங்குளம்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தொழிலாளியை தனது காரில் ஏற்றி, மருத்துவமனையில் சேர்த்தார் நடிகர் சரத்குமார். நேற்று முன்தினம் மதியம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள…

சிறப்புக்கட்டுரை: முதல்வர் பேவரைட் கோயிலில் சேதம்! கவனி்பபாரா அறநிலைய காமராஜ்?

திருச்சி: தமிழக முதல்வரின் முன்னாள் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் புராதனக் கலைப்பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்று புகார் எழுந்துள்ளது. ஜெ.,வுக்கு பிடித்த கோயில்… நான்கு புறமும்…

“செத்துப்போயிருவேன் போலிருக்கு.. காப்பாத்துங்க…! ” – குவைத்தில் தவிக்கும் தமிழ் இளைஞரின் கதறல் வீடியோ

சவுதியில் வேலைக்குச் சென்ற 23 தமிழர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், வேலை நிறுத்தம் செய்யப்பட்டு நிர்வாகத்தால் சிறை வைக்கப்பட்டிருக்கும் செய்தியை சில நாட்களுக்கு முன் ungalpathrikai.com…

ஒப்புக்கு ஒப்பந்தங்களா? : கருணாநிதி கேள்வி

சென்னை: நான்காண்டு காலமாக தூங்கிவிட்டு, தற்போது திடீரென்று தூக்கம் கலைந்து விழித்தெழுந்து, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார்கள் என தமிழக அரசை கருணாநிதி…

அடிப்படை வசதி இல்லை.. முதலீட்டாளர் மாநாடு தேவையா?: விஜயகாந்த் கேள்வி

மதுரை: “குடிநீர், மின்சாரம் எதுவும் இல்லாமல் தமிழக மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் உலக முதலீட்டாளர் மாநாடு தேவையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.…

முதலீட்டாளர் மாநாட்டை கண்டித்து போஸ்டர்! ஒட்டியவர் கைது!

சென்னை: ஒருலட்சம் கோடிக்கு மேல் தமிழகத்துக்கு தொழில் முதலீடு திரட்டுவதற்கான முயற்சியாக, தமிழக அரசு இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் கூட்டியுள்ளது. இந்த நிலையில், சென்னையின்…

1000000000 ப்ளஸ்: ஜெயலலிதா பெருமிதம்

சென்னை: தமிழக அரசு நடத்தும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, “ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குமேல் முதலீடு…