Category: தமிழ் நாடு

“செத்துப்போயிருவேன் போலிருக்கு.. காப்பாத்துங்க…! ” – குவைத்தில் தவிக்கும் தமிழ் இளைஞரின் கதறல் வீடியோ

சவுதியில் வேலைக்குச் சென்ற 23 தமிழர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், வேலை நிறுத்தம் செய்யப்பட்டு நிர்வாகத்தால் சிறை வைக்கப்பட்டிருக்கும் செய்தியை சில நாட்களுக்கு முன் ungalpathrikai.com…

ஒப்புக்கு ஒப்பந்தங்களா? : கருணாநிதி கேள்வி

சென்னை: நான்காண்டு காலமாக தூங்கிவிட்டு, தற்போது திடீரென்று தூக்கம் கலைந்து விழித்தெழுந்து, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார்கள் என தமிழக அரசை கருணாநிதி…

அடிப்படை வசதி இல்லை.. முதலீட்டாளர் மாநாடு தேவையா?: விஜயகாந்த் கேள்வி

மதுரை: “குடிநீர், மின்சாரம் எதுவும் இல்லாமல் தமிழக மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் உலக முதலீட்டாளர் மாநாடு தேவையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.…

முதலீட்டாளர் மாநாட்டை கண்டித்து போஸ்டர்! ஒட்டியவர் கைது!

சென்னை: ஒருலட்சம் கோடிக்கு மேல் தமிழகத்துக்கு தொழில் முதலீடு திரட்டுவதற்கான முயற்சியாக, தமிழக அரசு இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் கூட்டியுள்ளது. இந்த நிலையில், சென்னையின்…

1000000000 ப்ளஸ்: ஜெயலலிதா பெருமிதம்

சென்னை: தமிழக அரசு நடத்தும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, “ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குமேல் முதலீடு…

டாஸ்மாக் கடை மீது குண்டு வீச்சு! ஒருவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீசிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை…

இன்று: கல்கி சொல்லும் சேதி

கல்கி, சிறந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர் என்று பன்முகம் கொண்டவர் என்பவர் அறிவோம். அவரது பத்திரிகை வாழ்க்கை சொல்லும் சேதி ஒன்று என்றும் நினைவில் வைக்கத்தக்கது. நவசக்தி,…

ஆசிரியர்கள் முரட்டுப்பேய்கள்!: எழுத்தாளர் பாலகுமாரன்

ஆசிரியர் தினம் குறித்து, “முக நூலில் எல்லோரும் கூவிய பின் என் பதிவை ஆசிரியர் தினம் பற்றி இடுகிறேன்” என்று துவங்கி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் எழுத்தாளர்…

தொங்கலில் திருமா: திமுகவின் தலித் கரிசனம்!

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெறாது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. டிகேஎஸ் இளங்கோவனின் கருத்துக்கள் கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடில்லை…

கருணாநிதி துரோகி! கள்ளமவுனம் காக்கிறார்! – விடுதலை சிறுத்தைகள் தாக்கு!

சென்னை: “தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் திமுக கள்ள மவுனம் காக்கிறது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர் வன்னியரசு தெரிவித்துள்ளார். திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.…