Category: தமிழ் நாடு

அண்ணா, பக்தவசலம் ஊழல்வாதிகள்! பா.ம.க. பகீர் போஸ்டர்!

சென்னை: நேர்மைக்கு பெயர் பெற்ற தமிழக முன்னாள் முதல்வர்கள், அண்ணாதுரை, பக்தவசலம் ஆகியோரை ஊழல்வாதிகள் என்று குறிக்கும் வகையில் பா.ம.க., தமிழகமெங்கும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி…

சென்னை மாணவிகள் அதிர்ச்சி வீடியோ!

சென்னை மாணவிகள் அதிர்ச்சி வீடியோ! :நேற்று சென்னை மேற்கு மாம்பலத்தில்…” என்ற குறிப்புடன் வாட்ஸ் அப்பில் உலா வருகிறது இந்த வீடியோ காட்சி. கல்லூரி மாணவிகள் போல்…

முகநூல் கணக்குக்கு அடையாள அட்டை?

வன்முறையைத் தூண்டும் வகையிலும், அருவெறுக்கத்தக்க வகையிலும் பதிவு மற்றும் பின்னூட்டம் இடுவது முகநூலில் தொடர்ந்து நடந்துவருகிறது. பிரபல பெண் கவிஞர ஒருவருக்கு சமீபத்தில் சிலர் தொடர்ந்து ஆபாச…

விஷ்ணுப்ரியாவுடன் பேசிய ஆடியோவை வெளியிட்டார் யுவராஜ்!

சென்னை: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் புதிய ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஷ்ணுப்பிரியாவுடன்…

ம.தி.மு.க.: நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்ப்பு

சென்னை: சமீபத்தில் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பூவிருந்தவல்லி நகர செயலாளர் இரா. சங்கர், துணை செயலாளர் து.முருகன் ஆகியோர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

நீதிமன்றங்களில் தமிழ்! இல்லாவிட்டால் ராஜினாமா! : ஜெ. மீது கட்ஜூ காட்டம்

சென்னை: “தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உரிய முயற்சி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் “…

விஷ்ணுப்ரியா மரணத்துக்கான காரணத்தை வெளியிடுவேன்!: யுவராஜ்

சென்னை: திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலையில் மறைந்திருக்கும் உண்மைகளை ஆதாரத்துடன் நாளை வெளியிடுவதாக தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் அறிவித்துள்ளார். விஷ்ணுப்ரியாவின் கன்னத்தில் காயம் ஏற்ப்பட்டு…

குடிப்பது எப்படி?

“மது.. வீட்டுக்கு நாட்டுக்கு கேடு” என்ற வாசகம் பாட்டில்களில் இருந்தாலும், “இந்த மது இல்லாவிட்டால் வீட்டுக்கும் நாட்டுக்கும் கூடுதலான கேடு” என்று சட்டசபையிலேயே பயமுறுத்துகிறார் மதுவிலக்குத்துறை அமைச்சர்.…

ஹா ஹா ஹா! : மதுவிலக்குக்கு பெப்பே காட்டிய தமிழக அரசு!

சென்னை:’ ‘தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை,” என்று, சட்டசபையில் நேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உறுதிபட தெரிவித்தார். இந்த சட்டமன்றக்கூடத்தொடரிலாவது…

வைகோவுக்கு சில கேள்விகள்…

“ஏதேன்ஸ் நாட்டிலே…” என்று ஆரம்பித்தாராயின், அடுக்கடுக்கான தகவல்கள், புள்ளி விவரங்கள் கொட்டும், வைகோவின் பேச்சிலே. ஆனால், தான் சம்பந்தப்பட்ட சில நிகழ்வுகளுக்கு அவர் கொடுக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்வதாக…