Category: தமிழ் நாடு

ஒரு கிலோ தங்கத்தில் மின்னும் விநாயகர்!

சென்னை: பிரபல நகைக்கடையில் ஒரு கிலோ தங்க ஆபரணங்களைக் கொண்டு விநாயகர் உருவம் செய்யப்பட்டிருக்கிறது. இன்று கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருறது. நடனமாடும் விநாயகர், தவில்…

இந்திரா, ராஜீவ் ஸ்டாம்ப் தடை: நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

சென்னை : இந்திராகாந்தி. ராஜீவ்காந்தி உள்ளிட்ட தலைவர்களின் தபால் தலைகளுக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து நாளை (18.09.15) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்…

விநாயகர் சதுர்த்தி: 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள்!

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் தெருக்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகின்றன. சென்னையில் 2,093 இடங்களில் சிலைகள் வைத்து வழிபட…

இன்று: பெரியார் நம்பிய சக்தி!

“புது உலகின் தொலைநோக்காளர்; தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும்…

சர்வதேச விசாரணை குறித்து சட்டசபை தீர்மானம்: பயன் உண்டா?

சென்னை: இலங்கையில் 2009ம் ஆண்டு நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையே தேவை என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கடந்த 2009ம் ஆண்டு…

தனி அணி: வைகோவை நிர்ப்பந்திக்கிறாரா ஜெ.?: பாலவாக்கம் சோமு பேட்டி

“இவர் மதி. மு.க.வுக்கு கிடைத்திருக்கிற சொத்து! சிலர் கட்சியை விட்டு விலகிச்சென்ற வேளையிலும் கழகத்தை கட்டிக்காத்து வருபவர் இவர்” – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இப்படிக்…

இன்று: தமிழ்க்குரல்!

இசை என்றாலே தெலுங்கு கீர்த்தனைகள்தா் என்று இருந்த காலகட்டத்தில், தமிழ்ப்பாடல்களின் பெருமையை உணர்த்தியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலைக் கேட்ட திரைப்படத் தயாரிப்பாளர்.…

முஸ்லிம்கள் மரணத்துக்கு மகிழ்ந்த பாஜக நிர்வாகி கைது

மதுரை: மெக்கா மசூதியில் ஏற்பட்ட விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் உயிரிழந்தார்கள். இந்த விபத்துக்காக மகிழ்வதாக முகநூலில் பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுளளார். சமீபத்தில்…

துவங்கியது மதிமுக மாநாடு:  குவிந்தனர் தொண்டர்கள்!

பல்லடம்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 107வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு மதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று காலை…

தன் மீதே சேற்றை வீசிக்கொள்கிறார் வாசன்!: காங். செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்

சென்னை: “காங்கிரஸை குறை சொல்வதன் மூலம் தன் மீது தானே சேற்றை வீசிக்கொள்கிறார் ஜி.கே. வாசன்” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார். சமீப…