Category: தமிழ் நாடு

விஷ்ணுப்ரியா தற்கொலைக்கு உயரதிகாரிளே காரணம்! : கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி

திருச்செங்கோடு: ஓமலூர் தலித் இளைஞர் மரண வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் நீண்ட கடிதம்…

இன்னும் சோகம்:  அரசியலாக்கப்படும் விஷ்ணுப்ரியா தற்கொலை!

சென்னை: ஓமலூர் பொறியாளர் கோகுல்ராஜ் படுகொலையில் விசாரனை அதிகாரியாக இருந்துவந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். “குடும்ப சிக்கலால்தான் இப்படியொரு முடிவை…

சிறப்புக்கட்டுரை: அதிமுகவுக்குத் தாவும் திமுக மாஜிக்கள்!

ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் மூவர் மற்றும் மகளிர் அணி தலைவி உட்பட சில நிர்வாகிகள் திமுகவுக்கு தாவியதும்… இன்னமும் தாவல்கள் இருக்கும் என்ற செய்தி பரவுவதும் அரசியல்…

சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்!” : பரபரப்பை கிளப்பும் புத்தகம் வெளியீடு!

சென்னை: தமிழகத்த்தில், இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள் பற்றிய புத்தகம் நாளை மறுநாள் வெளியாவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த…

பேருந்து ஓட்டையில் விழுந்த பெண்: போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்?

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் ஓட்டை வழியே ஒரு பெண் விழுந்த வீடியோ, ஊடகங்களில் பரவி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் உயிர்தப்பினார்.…

தற்கொலை செய்துகொண்ட பெண் டி.எஸ்.பி.யின் பாடல்கள்: வாட்ஸ் அப்பில் பரவும் சோகம்

திருச்செங்கோடு: நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா பாடிய பாடல்கள் வாட்ஸ் அப்பில் பரவி மேலம் சோகத்தை அதிகப்படுத்தி வருகிறது. திருச்செங்கோடு பகுதி டி.எஸ்.பியாக…

இது ஒரு பிழைப்பா? : திமுகவுக்கும், மதிமுகவுக்கும்  சாதாரணமானவனின் கேள்விகள்! 

ம.தி.மு.க.வில் இருந்து தொடர்ந்து பல நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைவது அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் சில கேள்விகளை சாமானியனின்…

பெண் டி.எஸ்.பி தற்கொலை!

திருச்செங்கோடு: திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருச்செங்கோடு பகுதி டி.எஸ்.பியாக பதவி வகித்த விஷ்ணுபிரியா இன்று தனது குவார்ட்டஸ் வீட்டில் தூக்கிட்டு…

 சிறப்புக்கட்டுரை: மதிமுக… செதுக்கப்படுகிறதா.. சிதைகிறதா?

சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்கி வரும் சூழலில் மதிமுகவிலிருந்து முக்கிய பிரமுகர்கள் விலகி திமுகவில் இணைவது தொடர்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு ஆரம்பித்துவைத்த சமீபத்திய…

த.மா.காவிலும் புகைச்சல்: பொது செயலாளர் விலகல்!

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை விட்டு, அதன் பொதுச் செயலாளர் தாம்பரம் நாராயணன் விலகினார். கடந்த சில நாட்களாக ம.தி.மு.கவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி…