Category: தமிழ் நாடு

ஜெயலலிதா வீட்டுமுன் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்ட ஆனந்தன, நந்தினிக்கு வீட்டு காவல்!

சென்னை: கொடநாடு சென்று முதல்வரின் வீட்டு முன்னர், மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, அவரது தந்தையுடன் வீட்டு சிறையில்…

“தி இந்து” அலுவலகம் முற்றுகை: மே 17 அறிவிப்பு

“தனது அலுவலகத்தில் அசைவ உணவுக்கு தடை விதித்திருப்பது, அரசிற்கு எதிர் நிலைப்பாடு கொண்ட பத்திரிக்கையாளர்களை பதவி நீக்கம் செய்வது என இந்துத்துவத்தை உயர்த்திப்பிடிக்கிறது, தி. இந்து நாளிதழ்”…

பலாத்காரம் செய்யும் ஆண்களை…: வழக்கறிஞர் அருள்மொழி சொல்லும் புது யோசனை

சீனாவில் கொண்டுவரப்பட இருக்கும் சட்டம் ஒன்று உலகைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. இந்த சட்டத்தின் மூலம், ஆண்களும் பெண்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டு கூற முடியும். இதுவரை அப்படி…

சந்தோச சாலை!

கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள டி.பி.ரோடு மற்றும் திருவேங்கடசாமி ரோடு ஆகிய ரோடுகள் ஞாயிற்றுக்கிழமைகள் காலையில் “ஹேப்பி ஸ்டிரீட்களாக” மாறிவிடுகின்றன. காலை ஆறரை மணி முதல் ஒன்பதரை…

கோவன் மனைவியின் ஆவேச கவிதை

டாஸ்மாக்கை எதிர்த்து பாடல்களைப் பாடிய பாடகர் கோவன், தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி ஜெயலட்சுமி எழுதியுள்ள ஆவேச கவிதை: குடி குடியைக் கெடுக்கும்……

டாஸ்மாக் கடையில் குடிகாரர் பலி?

தற்போது வாட்ஸ்அப்பில் பரபரப்பாக பகிரப்படும் படம் இது. அதோடு, “திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர் மதுக்கடை வாசலில் செத்து கிடந்த…

“அம்மாவின் மரண தேசம்” ஆவணப்படம் வெளியீடு !

ம.க.இ.க. அமைப்பின் பாடகர் கோவன், டாஸ்மாக் குறித்து பாடல்கள் பாடியதால் “தேசத்துரோக” வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், டாஸ்மாக் கொடுமை குறித்து ம.க.இ.க. அமைப்பு, “அம்மாவின்…

இன்று: நவம்பர் 1 : கன்னியாகுமரி தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாள்.

நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாள் இன்று. இதற்காக நடந்த போராட்டங்கள், மக்கள் அனுபவித்த துயர்கள் கொஞ்சநஞ்சமல்ல. மார்சல் நேசமணி, ரசாக்,…

“வடுக வந்தேறி” என்றால் என்ன?

இன்று சீமான் புண்ணியத்தில் “வடுகவந்தேறி” என்கிற வார்த்தை சமூகவலைதளங்களில் புழங்க ஆரம்பித்திருக்கிறது. “வடுக வந்தேறி”என்றால் என்ன… வரலாற்று ஆதாரத்துடன் சொல்கிறார் ஜி.மோகனதுரைராஜூ ஏதோ ஒரு காலத்தில்-ஏதோ ஒரு…

டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதால் தேசத்துரோக வழக்கு! தலைவர்கள் கண்டனம்!

திருச்சி: புகழ்பெற்ற இடதுசாரி பாடகரை, அவர் பாடிய பாடல்களுக்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவைச் சேர்ந்த கோவன் (45)…