Category: தமிழ் நாடு

நமது மாட்டு இனங்களை அழிக்க பீட்டா சதி! : சேனாதிபதி

தமிழகத்தில் 6 வகையான மாட்டு இனங்கள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் காங்கேயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பர்கூர் மலைமாடு என்ற இனமும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை…

தன்னை விமர்சிப்பவர்களையும் கூட்டணிக்கு அழைப்பது கருணாநிதியின் பெருந்தன்மை! சுப.வீ. பேட்டி

தி.மு.க. தலைவர் கருணாநிதியை பேட்டி எடுப்பதுபோலத்தான், “திராவிட இயக்க தமிழர் பேரவை” தலைவர் சுப.வீரபாண்டியனை பேட்டி காண்பதும். சொல்லப்போனால் தி.மு.கவுக்கு ஆதரவாக, கருணாநிதியைவிட கூடுதலான வாதங்களை வைப்பவர்…

தன்னை விமர்சிப்பவர்களையும் கூட்டணிக்கு அழைப்பது கருணாநிதியின் பெருந்தன்மை!: சுப.வீ. பேட்டி

தி.மு.க. தலைவர் கருணாநிதியை பேட்டி எடுப்பதுபோலத்தான், “திராவிட இயக்க தமிழர் பேரவை” தலைவர் சுப.வீரபாண்டியனை பேட்டி காண்பதும். சொல்லப்போனால் தி.மு.கவுக்கு ஆதரவாக, கருணாநிதியைவிட கூடுதலான வாதங்களை வைப்பவர்…

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து மக்கள் போராட்டம்!

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது, அந்த விளையாட்டின் ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது. பல அமைப்புகளும் போராட்டத்தில் இறங்க தயாராகிவருகின்றன. ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் இன்று சுப்ரீம் கோர்ட்…

யானைகளால் 20 ஆயிரம் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

வேலூர்: யானைகளால், ஆயிரக்கணக்கானஏக்கர் விளைநிலங்கள்பாதிக்கப்பட்டுள்ளதால், நாற்பது கிராமமக்கள், வரும் சட்டசபை தேர்தலைபுறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேர்ணாம்பட்டு,ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி ஆகியபகுதிகளில், தமிழக-ஆந்திரா மாநிலஎல்லையையொட்டி,…

கடற்கரையில் ஒதுங்கிய 100 தமிங்கிலங்கள்!

தூத்துக்குடி : திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது கடல் மாசு காரணமாக இவை கரை ஒதுங்கியிருக்கலாம் என சுற்றுச்சுழல் ஆய்வாளர்கள் கவலை…

தமிழக கோவில்களில் ஆடை கட்டுப்பாடுக்கு தடை

மதுரை: தமிழக கோவில்களில் ஆடை கட்டுப்பாடுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு ஜீன்ஸ் பேன்ட், லெக்கின்ஸ், டீ சர்ட், பர்முடாஸ் உள்ளிட்ட…

20ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது : புயலை கிளப்புமா வெள்ளம்

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இதில் வெள்ள பாதிப்புகள் குறித்து எதிர்கட்சிகள் புயலை கிளப்பும் என தெரிகிறது. இந்த ஆண்டுக்கான தமிழக…

சாஃப்ட்வேர் இன்ஜினியரை நடுரோடில் புரட்டி எடுத்த 3 போதை போலீஸ்

சென்னை: தவறுதலாக ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரை நடுரோடில் அடித்து உதைத்த போதை போலீஸ்காரர்களால் பெரும பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை சேர்ந்த் சாஃப்ட்வேர் இன்ஜினியரான அருள்ராஜ் என்பவர் நேற்று…

மாணவர்கள் எதிரே பள்ளியில் மது குடித்த ஆசிரியர்! கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் நடந்த கொடுமை!

நாட்றம்பள்ளி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர், குடிபோதையில் பள்ளிக்கு வந்ததால், பள்ளிக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகை இட்டார்கள். வாணியம்பாடி அருகே…