Category: தமிழ் நாடு

மதுரை ஐசிஐசிஐ வங்கி காப்பீட்டு அலுவலகத்தில் தீ விபத்து : ஆவணங்கள் கருகியது

மதுரை ஐசிஐசிஐ வங்கி காப்பிட்டு கிளையின் மதுரை கேகே நகர் கிளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை நகரில் கே கே நகர் பகுதியில் ஐசிஐசிஐ வங்கியின்…

மதுரை: தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து: ஆவணங்கள் எரிந்து நாசம்

மதுரை: மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை கே.கே.நகரில்…

நிலக்கரி பற்றாக்குறை : தமிழகத்தில் மின் தடை வருமா?

சென்னை மின் வாரியத்தின் இருப்பில் உள்ள நிலக்கரி இன்னும் 4 நாட்களில் தீர்ந்து விடும் என்பதால் தமிழகத்தில் மின் தடை உண்டாகலாம் என கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாகவே…

குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்கலாம்: தமிழகஅரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

டில்லி: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.40 கோடி அளவிலான குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க தடை இல்லை என்று, தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை…

தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது

சென்னை: மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது. முதுகலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல்,…

தமிழகத்தை செதுக்கும் உளி… ‘விசில்’ : நெல்லையில் கமல் பேச்சு

நெல்லை: மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, மக்கள் நீதி மய்யம் அறிமுகப்படுத்தி உள்ள விசில் செயலி நல்ல ஆயுதம் என்றும், அது தமிழகத்தை செதுக்கும் உளி என்றும் கமல்…

ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி

ஊட்டி: ஊட்டியில் இந்த ஆண்டு 122வது கோடை விழா இன்று தொடங்கியது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10…

காவிரி ஆணைய விவகாரம்: உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று மாலை உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,. காவிரி தொடர்பான…

சூறாவளி: தர்மபுரியில் தொட்டிலுடன் தூக்கி வீசப்பட்ட 11மாத குழந்தை பரிதாபமாக பலி

தருமபுரி: தருமபுரி பகுதியில் நேற்று வீசிய சூறாவளிக் காற்றில், வீட்டிற்குள் கட்டப்பட்டிருந்த தொட்டில் குந்தையுடன் பறந்ததது. இதில் தொட்டிலினுள் தூங்கிக்கொண்டிருந்த பஞ்சிளங் குழந்தை பரிதாபமாக இறந்தது. தமிழ்நாட்டில்…

உத்தரவை சரியாக படிக்காமல் கைதியை விடுவித்த புழல் சிறை அதிகாரிகள்

சென்னை சென்னை புழல் சிறையில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை தவறாகப் படித்து விட்டு ஒரு கைதியை விடுதலை செய்துள்ளனர். சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த மாங்கா ரவி…