காவிரி பிரச்னைக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது…..முதல்வர் பழனிச்சாமி
மதுரை: கொடைக்கானலில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமானநிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர்…