Category: தமிழ் நாடு

காவிரி பிரச்னைக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது…..முதல்வர் பழனிச்சாமி

மதுரை: கொடைக்கானலில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமானநிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர்…

சென்னை சேப்பாக்கம், மெரினாவில் போலீஸ் குவிப்பு

சென்னை: சென்னை சேப்பாக்கம், மெரினா கடற்கரை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில் போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற தடை விதித்துள்ளது. இதனால் போலீசார் இங்கு பொதுக்…

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முழு அதிகாரம் : எடப்பாடி பழனிசாமி

மதுரை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட உள்ளது இந்நிலையில் தமிழக…

மகளிர் இருந்தால் வெற்றியும் இருக்கும் : ரஜினிகாந்த்

சென்னை நடிகர் ரஜினிகாந்த் மகளிர் இருந்தால் வெற்றி நிச்சயம் இருக்கும் என கூறி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்தில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.…

திருப்பதியில் இருந்து சென்ற கார் விபத்து : ஐவர் பலி

மாமண்டூர் திருப்பதியில் இருந்து சென்ற கார் விபத்துக்குள்ளாகி ஐந்து பேர் மரணம் அடைந்துளனர். திருப்பதியில் இருந்து சென்னைக்கு ஒரு கார் கிளம்பியது. வழியில் மாமண்டூர் அருகே இந்தக்…

திருச்சி: மனைவியை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர் தற்கொலை

திருச்சி: திருச்சி, கல்லுக்குழி சுப் ராயலு வீதியை சேர்ந்தவர் ரஜினி குமாரி. (வயது 35). ரெயில்வே ஊழியர். இவரது கணவர் ரஞ்சித் குமார் (வயது 37). ராணுவ…

திருச்சி அருகே கார் விபத்தில் 3 பேர் பலி

திருச்சி: திருச்சி அருகே கார் விபத்தில் 3 பேர் பலியாயினர். தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு கார் இன்று வந்து கொண்டிருந்தது. துவாக்குடி அருகே தேவராய…

கமல் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்திருந்த அனைத்து கட்சி கூட்டத்தை திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் புறக்கணித்த நிலையில், பாமக…

சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம்: கன்னியாகுமரியில் மீனவர்கள் போராட்டம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகுதியில் சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம்…

மதிமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே திருச்சி விமான நிலையத்தில் மோதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்பினரும் ஒருவரை மாற்றி ஒருவர் அடித்துக்கொண்டனர்.…