Category: தமிழ் நாடு

வரும் கல்விஆண்டின் பள்ளி வேலை நாட்கள் 185-ஆக அதிகரிப்பு: தமிழகஅரசு

சென்னை: வரும் கல்வி ஆண்டில் பள்ளி வேலைநாட்கள் வழக்கமானவதைவிட கூடுதலாக 15 நாட்கள் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் படி, பள்ளிகள் இயங்கும் நாட்கள்…

நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் வரும் 22ந் தேதி (நாளை) நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். ஏற்கனவே கடந்த 17ந்தேதி நடைபெறுவதாக…

கன்னியாகுமரியில் வெள்ளம் : வீடுகளுக்குள் மழை நீர்

கன்னியாகுமரி கன்னியாகுமரி உட்பட பல தமிழக மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடும் வெயில் வாட்டி வரும் வேளையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக…

இன்று முதல் 12ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

சென்னை இன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கடந்த 16ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு…

சென்னை: நினைவேந்தல் பேரணி சென்ற வைகோ உள்ளிட்டோர் கைது

சென்னை: இலங்கை இனப் படுகொலையை நினைவுகூரும் வகையில் மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடதத்ப்படும் என்று 13 இயக்கங்கள் அறிவித்திருந்தன. இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில்…

காவிரி பிரச்னைக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை….ஓபிஎஸ்

சென்னை: காவிரியில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ‘‘காவிரி விவகாரத்தில்…

கர்நாடகாவில் பாஜக வெற்றி குறித்த ஓபிஎஸ் கருத்து தவறானது….தம்பிதுரை

சென்னை: கர்நாடகாவில் பாஜக வெற்றி குறித்த ஓபிஎஸ் கருத்து தவறானது என்று- தம்பிதுரை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில்,…

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்போம்….குமாரசாமி

திருச்சி: கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி வரும் புதன் கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி…

 குமாரசாமியிடம் பேசி தமிழக அரசு காவிரி நீர் பெற வேண்டும்….ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘காவிரிப் பிரச்சனைக்கு சட்டரீதியாக…

காவிரி பிரச்னைக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது…..முதல்வர் பழனிச்சாமி

மதுரை: கொடைக்கானலில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமானநிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீர்…