Category: தமிழ் நாடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. கடந்த மார்ச் மாடம் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20அம் தேதி வரை…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : ராகுல் காந்தி கடும் கண்டனம்

டில்லி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்து ராகுல் காந்தி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அரசு உதவி

சென்னை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவியும் அவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என தமிழக முதல்வர்…

குமாரசாமி பதவி ஏற்பு விழா : மு க ஸ்டாலின் பங்கேற்கவில்லை

சென்னை கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவில் திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என செய்திகள் வெளி வந்துள்ளன. கர்நாடக…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு ரஜினி கண்டனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடச் சொல்லி நடந்த போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் மரணம் அடைந்ததற்கு ரஜினி கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

தூத்துக்குடி சம்பவம்: ஊழல் நிறைந்த தமிழக ஜோம்பி அரசின் அபாயத்தை காட்டுகின்றது! பிடிஆர்.பி.தியாகராஜன்

மதுரை: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கும், காவல்துறைக்கு உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள்…

இந்திய அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஸ்டெர்லைட் போராட்டம்

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இன்றைய போராட்டமும், அதில் நடைபெற்ற போலீசாரின் துப்பாக்கி சூடும் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. சமூக வலைதளமான டுவிட்டரில் #Sterliteprotest…

தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும்: தமிழக அரசு

சென்னை: தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறையை தொடர்ந்து போலீசார் அத்துமீறி…

துப்பாக்கி சூடு: ஸ்டெர்லைட் முதலாளி பொம்மையை எரித்த கவுதமன் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 8 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.…

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு: ஜெயக்குமார்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். கடந்த 100 நாட்களாக ஸ்டெர்லைட்டுக்கு…