Category: தமிழ் நாடு

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை ;   உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

சென்னை; ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு…

தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் ? :  மு.க.ஸ்டாலின் கேள்வி

தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்களை கலைக்க தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி…

அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்!:  ஸ்டெர்லைட் சி.இ.ஓ. விளக்கம்

போராட்டக்காரர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது.…

முதல்வருடன் டி.ஜி.பி. சந்திப்பு

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பதினோரு பேர் பலியான நிலையில் இன்று காலை தமிழக முதல்வரை டி.ஜி.பி. சந்தித்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டம்…

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீடிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான நிலையில், மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி…

தூத்துக்குடி : வேறு வழியின்றி நடந்த துப்பாக்கி சூடு : தலைமை காவல் அதிகாரி

தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன் கூறி உள்ளார். நேற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற…

டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நேற்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பதினோரு போராட்டக்காரர்கள் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த…

நீட்: பலியான கடலூர் மாணவர்!

நெட்டிசன்: Anbalagan Veerappan அவர்களது முகநூல் பதிவு: நேற்று கடலூரில் நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்று கருதி மாணவர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து…

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…

தூத்துக்குடி: நடிகர்களே இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்!: அறிவுமதி கவிதை

நடிகர்களே.. இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்.. உங்களுக்கு மூச்சத் திணறல் ஆகிவிடும் எல்லாம் அடங்கட்டும் இன்னும்தான் தேர்தலுக்கு நாளிருக்கிறதே! நடிகர்களே! உங்கள் அண்ணன்கள் நன்றாக பேட்டி கொடுத்துக் கொண்டு பாதுகாப்பாக…