1100 மதுக்கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு உத்தரவு
டில்லி: 1100 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தன் எதிரொலியாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த 1100 மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு…
டில்லி: 1100 டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தன் எதிரொலியாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த 1100 மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு…
சென்னை தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையினரை ரஜினிகாந்த் வன்மையாக கண்டித்துள்ளார். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.…
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் நகரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள்…
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புற சூழல் கெடுவதோடு,…
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தமிழகம் வெட்கப்பட வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் வெளியிட்டார். 94.5 சதவிகித…
சென்னை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பகுதியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல்…
யாரையோ திருப்திப்படுத்தவே தூத்துக்குடி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது என்று கமல் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துஆறுதல் கூறினார்.…
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.…