Category: தமிழ் நாடு

துப்பாக்கி சூடு எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்பி இடமாற்றம்

சென்னை: தூத்துக்குடியில் நேற்று மற்றும் இன்றும் தொடர்ந்து வரும் துப்பாக்கி சூடு காரணமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்.பி. மாற்றப்பட்டுள்ளனர். தமிழகஅரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.…

துப்பாக்கி சூடு: மாவட்ட தலைநகரங்களில் 25ம் தேதி ஆர்ப்பாட்டம்! திமுக அறிவிப்பு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்கு மக்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினரின் கண்மூடித் தனமான துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் போராட்டம்…

அரசின் துப்பாக்கி சூடு கேவலமானது: குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கண்டனம்

அகமதாபாத்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு குஜராத் எம்.எல்.ஏ.ஜிக்னேஷ் மேவானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: டில்லி தமிழ்நாடு இல்லம் முன்பு மனித உரிமை அமைப்பினர் போராட்டம்

டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் பலியானதாக அரசு அறிவித்து…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: மே 25-ந்தேதி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வரும் 25ந்தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக அன்று நீதிமன்ற…

தாக்குதல் தொடர்ந்தால் ஒட்டு மொத்த தமிழகமும் கொந்தளிக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: தூத்துக்குடி மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழக முதல்வர்…

ஸ்டெர்லைட் உரிமையாளர் லண்டன் வீடு முன் தமிழர்கள் போராட்டம்

லண்டன்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது காவல்துறை நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் 25க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் 12 பேர்…

தூத்துக்குடியில் மீண்டும் பதற்றம்: போலீஸ்மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் நேற்று மக்கள் மீது போலீசார் நடத்திய அத்துமீறிய துப்பாக்கி சூடு காரணமாக இன்றும் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இன்று தூத்துக்குடி…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னையிலும் போராட்டம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., தொழிற்சங்கங்கள் கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த…

துப்பாக்கிசூடு – 12 பேர் பலி: ராகுல்காந்தி விரைவில் தூத்துக்குடி வருகை

டில்லி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தி துப்பாக்கி சூடு நடத்தி 12 பேர்களை கொலை செய்துள்ளது தமிழக காவல்துறை. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…