Category: தமிழ் நாடு

144 தடை உத்தரவு மீறல்: ஸ்டாலின், வைகோ,   உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில்…

ஸ்டாலின் கைது

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மறியல் செய்த மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி கலவம் மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தலைமைச்…

கோட்டையில் பரபரப்பு: எடப்பாடியை சந்திக்க அனுமதி கேட்டு அறை முன்பு அமர்ந்து ஸ்டாலின் தர்ணா

சென்னை: தூத்துக்குடி கலவரம் துப்பாக்கி சூடு தொடர்பாக முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகத்துக்குச் சென்ற ஸ்டாலின் உள்பட திமுகவினர் முதல்வர் பழனிசாமியை சந்திக்க அனுமதி கோரினர். ஆனால்,…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சென்னை மெரினாவில் போலீஸ் குவிப்பு

சென்னை: தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை காவு கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையின் காட்டுமிராட்டித்தனமான இரக்கமற்ற…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: திருச்சி பெல் தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி: தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

3 மாவட்ட இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏராள மானோர் படுகாயமுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வன்முறை…

தூத்துக்குடி வன்முறை: பொதுமக்கள் 78 பேர் கைது – பதற்றம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் திட்டமிட்டு நடத்திய சதிசெயல் வன்முறை யாக மாறி, 13 அப்பாவி பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர் போலீசார்.…

தூத்துக்குடியில் 3வது நாளாக தொடரும் பதற்றம்: மருத்துவமனையில் போலீசார் குவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி வன்முறையின்போது காயம் அடைந்தவர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குவிந்து வருவதால், அரசு மருத்துவமனை வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட போலீசார்…

துப்பாக்கிச்சூடு: ஜகி வாசுதேவ் கண்டனம்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பிரபல ஈசா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் கெடுவதோடு, மக்களுக்கும்…

ஆட்சியைத்தான் முடக்க வேண்டும்!: தமிழக அரசு மீது பிரேமலதா தாக்கு

முடக்க வேண்டியது இணையதளத்தை அல்ல, இந்த ஆட்சியைத்தான் என்று தேமுதிக மகளிரணி செயலாளர் பிரேமலதா கடுமையாக விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய…