Category: தமிழ் நாடு

துப்பாக்கி சூடு சம்பவம்: அரசு மருத்துவமனை வளாகத்தில் இலவச சட்ட உதவி மையம்

தூத்துக்குடி: தூத்துக்குடி வன்முறையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், இலவச சட்டஉதவி மையம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 22ந்தேதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, காவலர்கள்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கொழும்பு: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, போலீசாரின் வெறியாட்டத்துக்கு 13 அப்பாவிகள் பலியாகினர். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவித்து…

சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது!

சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழங்கில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி கலவரம்…

லண்டன் பங்குச் சந்தையில் இருந்து ஸ்டெர்லைட் வேதாந்தாவை விலக்கி வைக்க வேண்டும்!: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழுமத்தின் நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என பிரிட்டன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தி இருக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்…

தூத்துக்குடி வன்முறை: மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் 15 பேர் நள்ளிரவில் கைது

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வர்களை நள்ளிரவில் போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர். நேற்று நள்ளிரவு…

தூத்துக்குடி அருகே காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மீண்டும் பதற்றம்?

தூத்துக்குடி: தூத்துக்குடியி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காவல்நிலையம் மீது இன்று அதிகாரை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதன் காரணமாக அமைதி ஏற்பட்டு வரும்…

விராட் கோலிக்கு பதிலளிக்கும் மோடி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு மவுனம் காப்பது ஏன்? அபிசேங் சிங்கி கேள்வி

டில்லி: கிரிக்கெட் வீரர் கோலியின் கேள்விக்கு பதில் அளிக்கும் பிரதமர் மோடி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காப்பது ஏன்? என்று…

2019 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜ வெற்றிபெறுமாம்….! அமித்ஷா

டில்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதியஜனதா வெற்றி பெறும் என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி…

வெளிநாட்டில் துப்பாக்கிச்சூடு நடந்தால்தான் மோடி வருத்தம் தெரிவிப்பாரா? சசிதரூர் காட்டம்

திருவனந்தபுரம்: வெளிநாட்டில் துப்பாக்கிச்சூடு நடந்தால்தான் மோடி வருத்தம் தெரிவிப்பார்? தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கு வருத்தம் தெரிவிக்க மாட்டாரா என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்…

பராமரிப்பு பணி: புறநகர் ரயில் சேவையில் 3 நாள்கள் மாற்றம்

சென்னை: ரயில்வே பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் 3 நாட்கள் புறநகர் ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது. பேடப்பரியா-ஒடூர் இடையே…