துப்பாக்கி சூடு சம்பவம்: அரசு மருத்துவமனை வளாகத்தில் இலவச சட்ட உதவி மையம்
தூத்துக்குடி: தூத்துக்குடி வன்முறையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், இலவச சட்டஉதவி மையம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 22ந்தேதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, காவலர்கள்…