Category: தமிழ் நாடு

ராஜபாளையம்: பிளாஸ்டிக் ஆலையில் பயங்கர தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் சாக்கு தயாரிக்கும் ஆலையின் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகள் கரும்புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. விருதுநகர் மாவட்டம்…

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் மார்க் குறைவு

டில்லி: நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான கட்ஆப் மதிப்பெண்ணும்…

பொறியியல் மாணவர் சேர்க்கை : நாளை ரேண்டம் எண் வெளியீடு

சென்னை நாளை காலை 9 மணிக்கு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு…

‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என புகழ வேண்டாம்: ஓபிஎஸ்

சென்னை: தமிழக சட்டப்பேரவை மானியக்கூட்டத்தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை யாரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூற வேண்டும் என்று பேசினார்.…

நீட் தேர்வு முடிவு வெளியானது:  12ம் தேதி முதல் எம்பிபிஎஸ் கவுன்சிலிங்

டில்லி: நீட் தேர்வு முடிவு இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்த நிலையில், முன்கூட்டியே வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள்…

சென்னை  புதிய 400 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுமதி

சென்னை சுற்றுச் சூழல் அமைச்சகம் சென்னையில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகரில் குடிநீர் ஆதாரமான ஏரிகளில் நீர் மட்டம்…

கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற டிச.31 வரை அவகாசம்: மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் கோவில் வளாகங்களில் செயல்பட்டு வரும் கடைகளை அகற்ற டிச.31 வரை அவகாசம் அளித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன்…

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழக அரசு

சென்னை : எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் வாடிய 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…

இன்று மதியம் 2மணிக்கு வெளியாகிறது ‘நீட்’ தேர்வு முடிவுகள்

டில்லி: நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படுவ தாகவும், இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் விசாரணை இன்று தொடக்கம்

தூத்துக்குடி: கடந்த 22ந்தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் பலியாகினர். மேலும் 50க்கும்…