சென்னை : விரைவில் 4258 வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பு
சென்னை சென்னை நகரின் பரபரப்பான பகுதிகளில் 4258 வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன. மத்திய அரசின் ஸ்மார்ட் சிடி திட்டத்தின்படி அனைத்து பெரு நகரங்களுக்கும் அத்தியாவசியமான வசதிகள்…
சென்னை சென்னை நகரின் பரபரப்பான பகுதிகளில் 4258 வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன. மத்திய அரசின் ஸ்மார்ட் சிடி திட்டத்தின்படி அனைத்து பெரு நகரங்களுக்கும் அத்தியாவசியமான வசதிகள்…
சென்னை: கோடநாடு தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என…
சென்னை: தடையை மீறி பேனர் வைக்க அனுமதித்ததாக, தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களின் செல்வோரின் பாதுகாப்பு கருதி,…
சென்னை: அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும், மருத்துவக் குழுவினரும் ஈடுபடுவார்கள் சென்று மதுரை ஆட்சியர் கூறி…
சென்னை: ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெஹல்கா இணைய பத்திகையின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ வில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி…
சென்னை: கொட நாடு விவகாரம் தொடர்பான தெஹல்கா ஊடகவியலாளரின் வீடியோ வெளியான நிலையில், அதுகுறித்து பதில் அளிக்காமல், டிவி தினகரன் மவுனம் காப்பது ஏன் என்று திவாகரன்…
சென்னை: ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்திற்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். தனியார்…
திருவாரூர்: ‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’ கிராமங்களில் தான் அரசியல் உருவாகிறது’ என்று கிராமசபை முதல் கூட்டத்தை திருவாரூர் தொகுதியில் தொடங்கி வைத்து பேசிய மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில்…
சென்னை: விடுமுறை நாட்களில் பள்ளிகள் திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 6…
சென்னை: தமிழகத்தில் பணியாற்றி வரும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழக…