Category: தமிழ் நாடு

சசிகலா, டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் அதிமுகவில் இருந்து நீக்கம்! மதுசூதனன் அதிரடி

சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையை தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளார். இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளராகவும், சட்டமன்ற கட்சி தலைவராகவும்…

மெரினாவில் மாணவர் போராட்டமா? போலீஸ் குவிப்பு

சென்னை, மீண்டும் மாணவர்கள் கூட இருக்கிறார்கள் என்ற சமூக வலைதள தகங்களை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கூடுதல் ஆணையர் சேஷசாயி…

உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்றார் கவுல்!

டில்லி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். சென்னை ஐகோர்ட்டின் தலைமை…

இன்னும் பன்னீரே தமிழக முதல்வர்: சட்டப்பேரவை வலைதளத்தில் தகவல்!

சென்னை, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல்களை தொடர்ந்து ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து நேற்று மாலை சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக…

இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி பன்னீர்செல்வம் பதவி ஏற்றதை தொடர்ந்து, பெரும்பான்மையை நிரூபிக்க நாளை சட்டப்பேரவை கூடுவதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்து உள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை…

ஜல்லிக்கட்டு போராட்ட தடியடி: மதுரையில் நீதிபதி ராஜேஷ்வரன் விசாரணை

சென்னை, ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரியதை தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில்…

திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது! க.அன்பழகன்

சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக, ஓபிஎஸ் வலுக்கட்டாயமாக சசிகலா தரப்பினரால் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சசிகலா முதல்வராக முயற்சித்தார். ஆனால், அவருக்கு சிறை…

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் இன்று இறுதி விசாரணை!

சென்னை, தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு…

கல்லறைக்கே இந்த அடி என்றால், உயிரோடு இருந்தபோது…? : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி பேச்சு

ஈரோடு, “.ஜெயலலிதா கல்லறைக்குள் இருக்கும்போதே இப்படி அடி விழுகிறதே.. அவர் உயிரோடு இருந்தபோது எந்த அளவுக்கு அடி வாங்கி இருப்பார்?” என்று அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ்…

நாளை வரை முதல்வராக இருப்பாரா எடப்பாடி? :  பாஜக அமைச்சர் பொன்ரா சந்தேகம்

“எடப்பாடி பழனிச்சாமி நாளை வரை முதல்வராக இருப்பாரா என்பதே சந்தேகம்தான்” என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று காலை கோவையில் இன்று செய்தியாளர்களை…