Category: தமிழ் நாடு

கொடநாடு கொலை, கொள்ளை: பத்திரிகையாளர் மேத்யூசை கைது செய்ய தமிழக போலீசார் டில்லியில் முகாம்….!

டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ், தன்னை கைது செய்ய தமிழகஅரசின் காவல்துறை டில்லி யில் முகாமிட்டு இருப்பதாக கூறி…

கொடநாடு எஸ்டேட் கொலை மர்மம் : சயான் மற்றும் மனோஜ் கைதா?

டில்லி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கடத்தப்பட்டுள்ளனர் எனவும்…

சென்னை : மீண்டும் அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலையால் மக்கள் அவதி

சென்னை இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் தினமும் தங்கள் விலைகளை மாற்றி அமைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி…

பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் மைசூரு வரை நீட்டிப்பு

சென்னை சென்னையில் இருந்து பெங்களூரு வரை செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்மைசூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தினமும் பெங்களூரு வரை பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று…

கஜா புயல் எதிரொலி : கோயம்பேடு மார்கெட்ட்டில் கரும்பு விலை கடும் உயர்வு

சென்னை கஜா புயல் காரணமாக கரும்புகள் அழிந்ததால் கோயம்பேட்டுக்கு கரும்பு வருவது கடுமையாக குறைந்து விலை உயர்ந்துள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் கோயம்பேடு மலர்…

இன்று பராமரிப்பு பணி : ரத்தாகும் சில மின்சார ரெயில்கள்

சென்னை தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யபட்டுள்ளதாக தென்னக ரெயில்வே தெரித்துளது. தென்னக ரெயில்வே இன்று வெளியிட்டுள அறிக்கையில், “இன்று அதாவது…

சென்னை : விரைவில் 4258 வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பு

சென்னை சென்னை நகரின் பரபரப்பான பகுதிகளில் 4258 வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன. மத்திய அரசின் ஸ்மார்ட் சிடி திட்டத்தின்படி அனைத்து பெரு நகரங்களுக்கும் அத்தியாவசியமான வசதிகள்…

கோடநாடு வீடியோ விவகாரம்: நீதி விசாரணை கோருகிறார் டிடிவி தினகரன்

சென்னை: கோடநாடு தொடர்பாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என…

தலைமைச் செயலர், சென்னை போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை: தடையை மீறி பேனர் வைக்க அனுமதித்ததாக, தலைமைச் செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களின் செல்வோரின் பாதுகாப்பு கருதி,…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் மருத்துவக் குழுவினர்!

சென்னை: அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும், மருத்துவக் குழுவினரும் ஈடுபடுவார்கள் சென்று மதுரை ஆட்சியர் கூறி…