கொடநாடு கொலை, கொள்ளை: பத்திரிகையாளர் மேத்யூசை கைது செய்ய தமிழக போலீசார் டில்லியில் முகாம்….!
டில்லி: கொட நாடு கொலை, கொள்ளை சம்பவத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சாமுவேல் மேத்யூஸ், தன்னை கைது செய்ய தமிழகஅரசின் காவல்துறை டில்லி யில் முகாமிட்டு இருப்பதாக கூறி…