Category: தமிழ் நாடு

எம் ஜி ஆர் நூற்றண்டு வளைவு இன்று திறக்கப்பட்டது.

சென்னை சென்னை காமராஜர் சாலையில் ஆடம்பரம் இல்லாமல் எம் ஜி ஆர் நூற்றாண்டு வளைவு இன்று திறக்கப்பட்டது. இன்று மறைந்த முதல்வர் எம் ஜி ஆர் இன்…

ஜனவரி 17ஆம் தேதி: இன்று எம் ஜி ஆர் பிறந்த நாள்

சென்னை இன்று எம் ஜி ஆர் பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என பெயர் கொண்ட எம் ஜி ராமச்சந்திரன் சுருக்கமாக…

சென்னை : காணும் பொங்கலை முன்னிட்டு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை கடற்கரை சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. பொங்கல் கொண்டாட்டத்தில் காணும் பொங்கல் மிகவும் முக்கியமானதாகும். இன்று அனைத்து…

7 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை

சென்னை தொடர்ந்து 7 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைக்க…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகல துவக்கம்

அலங்காநல்லூர் இன்று காலை 8 மணிக்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக துவங்கியது. பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி வீர விளையாட்டு நீண்ட…

கனடா வாழ் தமிழர்களுடன் புத்தரிசியிட்டு பொங்கல் கொண்டாடிய பிரதமர்! (வீடியோ)

கனடா வாழ் தமிழர்களுடன் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பொங்கல் பானையில் அரிசி போட்டு பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இது உலக தமிழர்களிடையே பெரும் வரவேற்பை…

ஜல்லிக்கட்டு: மதுரை பாலமேட்டில் சீறிப் பாயும் காளைகள்…

மதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைக்கட்டி உள்ளது. இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகின்றன. வாடிவாசலில் காளைகள் சீறிப்பாய்ந்து காளையர்களை மிரட்டிச் செல்கின்றன. ஜல்லிக்கட்டுக்கு…

கொடநாடு கொள்ளை சம்பவம் ஒரு மர்ம தொடர்…! கமல்ஹாசன்

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் ஒரு மர்ம தொடர்…என்று தெரிவித்த கமல்ஹாசன் இது குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். ஜெ.மரணத்தை…

அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள்: செலவினங்களுக்கான அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 21ந்தேதி இந்த புதிய வகுப்புகள் தொடங்கப்படஉள்ளது.…