நாளை ஜாக்டோ ஜியோ போராட்டம்: தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை அரசு எச்சரிக்கையை மீறி நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு…