Category: தமிழ் நாடு

நாளை ஜாக்டோ ஜியோ போராட்டம்: தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை அரசு எச்சரிக்கையை மீறி நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு…

நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்று தமிழக தலைமை செயலாளர் கிரிஜா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் என்று…

இந்து கடவுள்களை இழிவுபடுத்திய கண்காட்சி: மன்னிப்பு கோரியது லயோலா

சென்னை: சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில், பாரத மாதாவையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தும் நோக்கில் கண்காட்சி நடைபெற்றது. இது சர்ச்சையை படுத்திய நிலையில், லயோலா…

காங்கிரசின் குரலை பிரதிபலிக்கும் ‘சக்தி’ மொபைல் செயலி அறிமுகம்!

காங்கிரஸ் கட்சியின் குரலை பிரதிபலிக்கும் வகையில் ‘சக்தி’ காங்கிரசின் குரல்’ என்ற பெயரில் புதிய மொபைல் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. நவீன…

சென்னையில் குடிநீர் பஞ்சம் இப்போதே தொடங்கி உள்ளது.

சென்னை சென்னையில் குடிநீர் இருப்பு குறைந்துள்ளதால் குடிநீர் வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் சென்னையில் கனமழை பெய்யும் என வானியல் ஆய்வு நிலையம் மற்றும் தனியார் வானிலை…

தன்மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி நெருப்பில் இறங்குவார்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலம்பல்

சென்னை: தன்மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி நெருப்பில்கூட இறங்குவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெகல்ஹா…

யாகம் நடத்தினால் முதல்வராகி விடலாமா? ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி

மதுரை: யாகம் நடத்தினால் முதல்வராகி விடலாமா? ஸ்டாலினுக்கு கேள்வி விடுத்த ஓபிஎஸ், தலைமை செலயகத்தில் எனது அறையில் சாமிதாங்க கும்பிட்டேன்.. யாகமெல்லாம் நடத்தலை… என்று விளக்கம் அளித்தார்.…

டிஜிபி ராஜேந்திரனுக்கு எதிரான வழக்கு: இடைக்காலத் தடை கோரிய மனு நிராகரிப்பு!

சென்னை: டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக செயல்பட இடைக்காலத் தடை கேட்டு தொடரப்பட்ட மனுவை மதுரை உயர்நீதி மன்றம் நிராகரித்து உள்ளது. குட்கா வழக்கில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் மீதும்…

தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை: திமுக குழுக்கள் அமைப்பு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் ஓரிரு மாநிலங்களில் வெளியாக உள்ள நிலையில், தொகுதிப்பங்கிடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.…

அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ‘சம்பளம் கட்’: தமிழகஅரசு எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நாளை முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டால் ‘சம்பளம் பிடித்தம்’ செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை…