ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தின் கடைசி சாட்சியாக ஓபிஎஸ்-இடம் விசாரணை
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், கடைசி சாட்சியாக ஓபிஎஸ்-ஐ விசாரிக்கக் கூடும் என தகவல் வெளியாகி…
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், கடைசி சாட்சியாக ஓபிஎஸ்-ஐ விசாரிக்கக் கூடும் என தகவல் வெளியாகி…
சென்னை: பாஜக குறித்த தம்பிதுரையின் கருத்து தனிப்பட்ட கருத்தே; அதிமுக கருத்து அல்ல என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த…
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்ப தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது. சொத்துக்குவிப்பு…
சென்னை: 1ம் கிளாஸ் வாத்தியார் பிஇ-யை விட சம்பளம் அதிகம் வாங்குவதாக அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து நடிகை கஸ்தூரி தனது முகநூலில் பரபரப்பு பதிவு போட்டுள்ளார்.…
சென்னை: வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து முகாம் இந்த ஆண்டு தள்ளிப்போவதாக தமிழக சுகாதாரத்…
மதுரை: தமிழகத்தில் jதகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாகவுள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து வரும் 24 ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம்…
சென்னை: கடந்த ஆண்டு தமிழக்ததில் பேரழிவை ஏற்படுத்திய கஜா புயல் நிவாரணமாக இஸ்ரோ சார்பில் ரூ.14.35 லட்சத்துக்கான காசேலையை இஸ்ரோ தலைவர் சிவன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை…
சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்படும் என்று தமிழ்புலிகள் அமைப்பின்…
சென்னை ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாணவன் கோகுல் தொடர்ந்துள்ள மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து…