Category: தமிழ் நாடு

புதிய கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தம்!

டிராய் அறிவித்துள்ள புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஒருநாள் கேபிள் டிவியின் ஒளிபரப்பு சேவையை நிறுத்தி தமிழக கேபிள் டிவி ஆப்பிரேட்டர்கள் சங்கத்தினர் ஆரப்பாட்டம்…

‘கொட நாடா.. கொலை நாடா?’ ஆளுநர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான திமுகவினர் ஆர்ப்பாட்டம் – கைது

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதைத் தொடர்ந்து அவர்கள்…

அரசுஊழியர்கள் போராட்டம்: ஒழுங்கு நடவடிக்கை பாயும் என அரசு எச்சரிக்கை

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக…

அரசியலில் பிரியங்கா காந்தி: திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைமையேற்றபிறகு இளந்தலைவர்கள்…

டிடிவி கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

டில்லி: திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தங்களது கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத் துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் டிடிவி சார்பில் மனு…

செல்போன் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை: போலீசாருக்கு டிஜிபி மீண்டும் எச்சரிக்கை

சென்னை: காவல்துறையின்ர பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே இதுபோன்ற ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்ட…

ஆறுமுகசாமி ஆணையம் : சசிகலாவிடம் விசாரனை தேவை இல்லை

சென்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுக சாமி அணையம் அவர் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தேவை இல்லை என முடிவு…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச மேத்யூவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2017 ஆம்…

ஆசிரியர்கள் 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள…

வண்ணாரப்பேட்டை – டி எம் எஸ் மெட்ரோ ரெயில் பிப்ரவரி முதல் வாரம் தொடக்கம்

சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் பிரிவின் கடைசி பகுதியான வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் தடத்தில் சேவை பிப்ரவரி மாதம் முதல் தேதி தொடங்க உள்ளது. சென்னை மெட்ரோ…