”உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3.42 லட்சம் கோடி வரை முதலீடு கிடைத்துள்ளது”- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.42 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு பெறப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில்…