Category: தமிழ் நாடு

”உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3.42 லட்சம் கோடி வரை முதலீடு கிடைத்துள்ளது”- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.42 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு பெறப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில்…

பணிக்கு வராத அரசு அலுவலர்களுக்கு நோட்டீஸ்: சேலம் கலெக்டர் ரோகிணி அதிரடி

சேலம்: விடுப்பு விண்ணப்பமும் அளிக்காமல், பணிக்கும் வராத ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்…

ஆசிரியர்கள் போராட்டம்: மாணவர்களுக்கு பாடம் நடத்திய கோவை எம்எல்ஏ

கோவை: தமிழகம் முழுவதும் ஓய்வூதியம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று 3வதுநாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மாணவர்களின்…

பிளாஸ்டிக் தடை: நெஸ்ட்லே, ஆவின், சக்தி மசாலா போன்ற பிரபல உணவுப்பொருள் நிறுவனங்களுக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்!

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை முழுமையாக செயல்படுத்தும் நோக்கில், பிரபலமான உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், பிஸ்கட் மற்றும்…

அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும்: ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு

சென்னை: ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.…

மதத்தை மிஞ்சிய மனிதாபிமானம்: குவைத்தில் மரண தண்டனையில் இந்து இளைஞரை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்

குவைத்தில் வேலை செய்யும் இடத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த…

ஸ்டெர்லைட்டுக்கு உடனே மின்சாரம் வழங்க தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனே மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தர விட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 13பேரை துப்பாக்கி…

எரிசக்தி, காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: அமைச்சர் தங்கமணி

சென்னை: காற்றாலை மின்சாரத்திலும், எரிசக்தி துறையிலும் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அமைச்சர் தங்கமணி…

மக்கள் நலனுக்கு உகந்தவர்களுடன் அதிமுக கூட்டணி: ஜெயக்குமார்

சென்னை: மக்கள் நலனுக்கு உகந்தவர்களா என்பதைப் பார்த்து, அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர்…

ஜெ. போயஸ் தோட்ட இல்லம் முடக்கம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வருமான வரி செலுத்தாதல், அவரது ஜெ. போயஸ் தோட்ட வீடு முடக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வருமானவரித்துறை…