‘மோடி மஸ்தான்’ பாடலை நிறுத்திய போலீஸ்: சென்னை கலைத் தெரு விழாவில் பரபரப்பு
சென்னை: மோடி மஸ்தான் என்ற பாடலை பாட இசைக்குழுவுக்கு சென்னை போலீஸார் அனுமதி மறுத்தனர். சென்னை பெசன்ட் நகரில் நடந்த சென்னை கலைத் தெரு விழாவின் ஒரு…
சென்னை: மோடி மஸ்தான் என்ற பாடலை பாட இசைக்குழுவுக்கு சென்னை போலீஸார் அனுமதி மறுத்தனர். சென்னை பெசன்ட் நகரில் நடந்த சென்னை கலைத் தெரு விழாவின் ஒரு…
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் நாளை காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை இறுதியாக எச்சரிகை விடுத்துள்ளது. ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால்…
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ அமைப்பை சேர்ந்த வர்கள் கடந்த 22ந்தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
சென்னை: சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கின் விசாரணைக்கு மாறன் பிரதர்ஸ் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சன்…
நாமக்கல்: பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், பகவானுக்கு மாலை சாற்றும்போது தவறி விழுந்த அர்ச்சகர் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட மருத்துவ இணை இயக்குனரை பாலியல் புகாரின் பேரில் இந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் மிரட்டி போஸ்டர் ஒட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: ஆசிரியர்களின் போராட்டத்தை தொடர்ந்து, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால் புதுபிரச்சினை உருவாகும் என்று தமிழக அரசை எச்சரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை, போராடுபவர்களை அழைத்து அரசு…
சென்னை: பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு அறிவித்தபடி பிப்ரவரி 1ந்தேதி (வெள்ளிக் கிழமை) அன்று தொடங்கும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில், அரசு…
சென்னை: அரசும், அமைச்சர்களும் கவுரவம் பார்க்காமல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் தமிழக அரசு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரை கூறி…
மதுரை: நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தவர் பிற்பகலில் பாஜக…