Category: தமிழ் நாடு

அனுமதியின்றி பிளாஸ்டிக் உற்பத்தி: 4 நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் அனுமதியின்றி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்து வந்த 4 நிறுவனங் களுக்கு…

அதிர்ச்சி! சென்னை ஐஐடி விடுதியில் மாணவர் தற்கொலை…

சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விடுதியில் தங்கி படிக்கும் வெளிமாநில மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருவதால்…

கொடநாடு விவகாரம்: சயான், மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

உதகை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பபட்டுள்ள கேரளாவை சேர்ந்த சயான், மனோஜூக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இருவரும் ஊட்டி…

கொடநாடு விவகாரம்: மாத்யூ சாமுவேல் மீதான வழக்குக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடியை குற்றம்சாட்டி, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மேத்யூ சாமுவேல் மீது…

போராட்டத்தில் ஈடுபட்ட1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு மும்முரம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கப்படுவார்கள் என கல்வித்துறை…

உயர்நீதிமன்றம் அறிவுரை – அரசு எச்சரிக்கை எதிரொலி: பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள்!

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஆசிரியர்களுக்கு எழுப்பிய கேள்விகள் மற்றும் அறிவுரையை…

நாளை அடையாள வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக களமிறங்கும் தலைமை செயலக ஊழியர் சங்கம்!

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் போராட்டம் 5வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தலைமை செயலகம் ஊழியர் சங்கம் உள்பட மேலும்…

பெரம்பூர் ரேவதி, பாடி சரவணா ஸ்டோர்ஸ் உள்பட தமிழகத்தில் 74 இடங்களில் ‘ஐடி ரெய்டு’

சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை மாநரங்களில் உள்ள பிரபல வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வந்த பிரபலமான…

13 பேரை பலி வாங்கிய ‘ஸ்டெர்லைட்’ திறக்கப்படுமா? இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி…

பிளஸ்-2 தேர்வு வினாத் தாள் முறையில் மாற்றம்

சென்னை: 2019-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடிட்ட இடத்தை நிரப்புக, பொருத்துக போன்ற கேள்விகள் மாற்றியமைக்கப்பட்டு, பல வாய்ப்பு…