Category: தமிழ் நாடு

தமிழகத்தில் முதல்முறை: மதுரை அருகே அரசுப் பள்ளியில் ரோபோ ஆய்வகம் திறப்பு

மதுரை: மதுரை அருகே உள்ள தாத்னேரி அரசு பள்ளியில் ரோபோ ஆய்வகம் திறக்கப்பட்ட உள்ளது. இதுதான் தமிழகத்தில் முதன்முறையாக திறக்கப்பட்டுள்ள ரோபோ ஆய்வகம். மதுரை மாவட்டத்தில் தாத்தனேரி…

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: குற்றச்சாட்டு பதிவின்போது கலாநிதி மாறன் பதற்றம்!

சென்னை: சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலை பேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யும்போது நீதிமன்றத்தில் ஆஜரான சன் குரூப் அதிபர் கலாநிதி மாறன் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது…

மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: சென்னை பெண்களே உஷார்

சென்னை: தமிழக அரசு வழங்கும் மானிய விலையிலான ஸ்கூட்டர் குறித்து சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளைக்குள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க…

1273 ஆசிரியர்கள் மீது ’17-பி’ ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

சென்னை: அரசு எச்சரித்தும் பணிக்கு திரும்பாத 1273 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்க சம்பள உயர்வு உள்பட சலுகைகள் வழங்கப் படாது என்றும்…

திமுக ஆட்சிக்கு வரும் வரை பொறுமை காக்கவும்: போராடும் அரசுஊழியர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக ஆட்சிக்கு வரும்வரை பொறுமை காக்கவும், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும்படி ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 9அம்ச கோரிக்கைகைளை…

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு: மாறன் பிரதர்ஸ் கோர்ட்டில் ஆஜர்!

சென்னை: சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலை பேசி இணைப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய மாறன் சகோதர்கள்ன கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும்…

கேபிள் டிவி கட்டணம் உயர்வுக்கு தடை: கொல்கத்தா நீதிமன்றம் அதிரடி

கொல்கத்தா: கேபிள் டிவி புதிய கட்டண உயர்வுக்கு கொல்கத்தா உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. நாளை முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த…

சட்டத்தோடு விளையாட வேண்டாம்: கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதி மன்றம் எச்சரிக்கை

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல் மேக்சிஸ் உள்பட பல வழக்குகளில் சிக்கி உள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்…

நாடாளுமன்ற தேர்தல்: பிப்ரவரி 4ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அதிமுக அறிவிப்பு

சென்னை: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்ரவரி 4ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அதிமுக தலைமை அறிவிப்பு…

காந்தி நினைவு தினம்: கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர், முதல்வர் மலர் தூவி மரியாதை!

சென்னை: இன்று காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக ஆளுநர், தமிழகமுதல்வர் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் காந்திய…