Category: தமிழ் நாடு

ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சிகளாக மாற்றம்: சட்டசபையில் மசோதா தாக்கல்

சென்னை : தமிழக சட்டமன்றத்தில் ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு நகராட்சிகளும் மாநகராட்சிகளாக…

காயம் ஏற்படுத்தாமல் சின்னத்தம்பி யானையை பிடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஊருக்குள் சுற்றித் திரியும் யானையான சின்னத்தம்பியை காயம் ஏற்படுத்தாமல் பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனப்பகுதிகளை அழித்து மனிதர்கள் பெரிய பெரிய கட்டிடங்களை கட்டி…

சிமெண்ட் விலை உயர்வு கட்டுப்பாடு குழு அமைக்க கட்டிடம் அமைப்போர் சங்கம் வேண்டுகோள்

சென்னை சிமிண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒரு குழு அமைக்க கட்டிடம் அமைப்போர் சங்கம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிமின்ட் விலை நாளுக்கு நாள் உயர்ந்து…

டிக்டாக் செயலி தடை…. சாதகமா? பாதகமா?

இந்தியாவில் 77 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகிறார்கள், 2019 இறுதியில் 82 கோடி பேர் செல்போன் பயன்படுத்துவார்கள் என்றும் 2021 30% முதல் 50% வரை கூடும்…

மாணவர்கள் தாய்மொழியில் விஞ்ஞானத்தை கற்க வேண்டும் : அண்ணா பல்கலை துணைவேந்தர்

சென்னை மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் விஞ்ஞான பாடத்தை பயில வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம் கே சூரப்பா தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தின்…

சென்னை குடிநீர் பிரச்சினையை சமாளிப்போம்: ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதில்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வறட்சி மற்றும் குடிதண்ணீர் தட்டுப்பாடு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதற்கு பதில் அளித்து…

பாஜக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது: முரளிதரராவ்; அது அவரது சொந்த கருத்து: ஜெயக்குமார்

சென்னை: தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். ஆனால், முரளிதரராவ்…

சேலத்தில் ரூ.396 கோடி செலவில் 900 ஏக்கரில் கால்நடைப்பூங்கா: சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: சேலத்தில் ரூ.396 கோடி செலவில் 900 ஏக்கரில் கால்நடைப்பூங்கா அமைக்கப்படும் என்று சட்ட மன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு…

தே.மு.தி.க.வுக்கு கேட்டதை கொடுத்தது அ.தி.மு.க…. கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுவது உறுதி

தே.மு.தி.க.வுக்கு கேட்டதை கொடுத்தது அ.தி.மு.க….கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டியிடுவது உறுதி ‘’மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க.வுடன் பேச்சு நடத்தி வருகிறோம்’’என்று பாதி உண்மை சொன்ன தே.மு.தி.க.துணை பொது…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்: சட்டமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை…