Category: தமிழ் நாடு

பொங்கல் பரிசு வழங்கப்பட்டதில் குளறுபடி: சட்டமன்றத்தில் திமுக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட ரூ.1000 பரிசில் ஏகப்பட்ட குளறுபடி நடைபெற்றதாக கூறி சட்டமன்றத்தில் இருந்து ஸ்டாலின் உள்பட திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டமன்ற பட்ஜெட்…

நடிகை யாஷிகா தற்கொலை : காதலர் பிரிந்ததால் மனம் உடைந்தார்

சென்னை திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை யாஷிகா தற்கொலை செய்து அவர் இல்லத்தில் பிணமாக கிடந்துள்ளார். திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை யாஷிகாவின் உண்மைப் பெயர் மேரி…

தமிழக அரசின் தடை முயற்சி குறித்து டிக்டாக் கருத்து

சென்னை தமிழக சட்டப்பேரவையில் ஆபாசமாக செயல்படும் டிக்டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் பேசப்போவதாக கூறப்பட்டதற்கு டிக்டாக் நிறுவனம் பதில் அளித்துள்ளது. மக்களின், ஆடல், பாடல்…

சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி: சிக்குமா சின்னத்தம்பி…..

திருப்பூர்: திருப்பூர் அருகே முகாமிட்டுள்ள சின்னத்தம்பி யானைக்கு காயம் ஏதும் ஏற்படாமல் பிடித்து வனத்துறை பாதுகாப்பில் பராமரிக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து…

தமிழகத்தில் 275 புதிய பேருந்துகளின் சேவை: எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 275 புதிய பேருந்து சேவையினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக மக்களின் போக்குவரத்து சேவைக்காக புதிய…

கவர்னருக்கு எதிராக தர்ணா: நாராயணசாமிக்கு ஸ்டாலின் போனில் வாழ்த்து

சென்னை: கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் அரசு…

இன்று 2வது நாள்: நாராயணசாமியின் தொடரும் தர்ணா போராட்டம்: கவர்னர் கிரண்பேடி எஸ்கேப்

புதுச்சேரி: கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான புதுவை முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் இன்று 2ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்,கவர்னர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையில் இருந்து…

கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு: விரைவில்….

சென்னை: தமிழகத்தில் கட்டிட பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு, தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு. உள்ளது. இந்த…

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து! அரசு தாராளம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த மாதம் நடத்திய போராட்டம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள்மீதாd நடவடிக்கையை…

நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறை: பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கி நாம் தமிழர் கட்சி அதிரடி

சென்னை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு செய்து புதுமையை புகுத்தியுள்ளது நாம் தமிழர் கட்சி. தமிழகம் மற்றும் புதுச்சேரி…